Sunday, February 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேப்ரியல்லா.. கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...
சாய் பல்லவி.. நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி...
ரித்திகா சிங்.. சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக...
மிருணாள் தாக்கூர்.. பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து...
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். அந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த ரோல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் தனுஷுடன் கர்ணன்...
விஜே பார்வதி.. மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. பத்திரிக்கை துறையில் ஆர்வம் ஏற்பட்டு அது சம்பந்தப்பட்ட படிப்பை படித்தவர். அதன்பின் ரேடியோ ஜாக்கியாகவும் வேலை செய்தார். ஒரு கட்டத்தில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். யுடியூப் சேனல்கள் பிரபலமாகி கொண்டிருந்த நேரம் அது. இளசுகளிடம் கிளுகிளுப்பான, அந்தரங்கமான விஷயங்களை பேசும் கான்செப்டை பிடித்து வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவர் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளுக்கு இளசுகள் பதிலளித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது....
பூஜா ஹெக்டே.. பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே தனது பிறந்தாளை மாலத்தீவில் கொண்டாடி வரும் நிலையில், உச்சகட்ட கவர்ச்சியில் ஏகப்பட்ட அனல் தெறிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பெருமூச்சு அடைய வைத்து வருகிறார். பீச்சில் பிகினி உடையில் நடிகை பூஜா ஹெக்டே பீச் பம்மை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் பேடாஸும்மா என கமெண்ட் போட்டு கதற விட்டு வருகின்றனர். நடிகை பூஜா ஹெக்டே 1990ல்...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கட்டக்குடியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவரது மனைவி இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றிருந்த மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பால்ராஜ் அழைத்திருக்கிறார். அதற்கு அவரது மனைவி வர மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே மீண்டும் சண்டை முற்றியுள்ளது. இதனையடுத்து தன்னை கணவன் கொலை செய்ய முயற்சிப்பதாக பால்ராஜ் மனைவி இலுப்பூர்...
புதுச்சேரியில்.. புதுச்சேரி சின்ன காலாப்பட்டு மேட்டு தெருவில் வசித்து வருபவர் தயாளன் (40). இவர் நைஜீரியா நாட்டில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் புதுச்சேரி காலாபட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் விடுமுறைக்காகக் கடந்த 8 ஆம் தேதி புதுச்சேரி வந்த தயாளன் நேற்று தனது மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு விழுப்புரத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு...