Sunday, February 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நைரா ஷா.. ஸ்ரீகாந்த், ராய் லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான மிருகா, தெலுங்கில் வெளியான புர்ரா கதா மற்றும் ஹோ கயா டோட்டல் சியப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நைரா ஷா. இவர் மாடல் அழகியும் கூட. இவர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவாக இருக்கிறார். இவர் பதிவிடும் பதிவுகளுக்கு ஒரு பகுதியினர் அடிமை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தாராள மனது படைத்தவர். இன்ஸ்டா பக்கத்தில் 59K இக்கும் அதிகமான இன்ஸ்டா...
மிர்னா.. நடிகர் அட்டகத்தி தினேஷ்-நடித்த களவாணி மாப்பிள்ளை மற்றும் கோலிவுட் மற்றும் மோலிவுட்டில் மோகன்லாலின் பிக் பிரதர் போன்ற படங்களின் ஒரு பகுதியாக இருந்தபின், இந்த இரண்டு இண்டஸ்ட்ரியிலும் இப்போது வந்து கொண்டிருக்கும் பட வாய்பபுகளால்.. தான் உற்சாகமாக இருப்பதாக மிர்னா கூறுகிறார். தனது வரிசையைப் பற்றி பேசுகையில், “நான் தமிழில் அடுத்ததாக ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் செய்கிறேன். இது ஒரு பெண்களை மையமாகக் கொண்ட பாடமாகும், நான் நிறைய ஸ்டண்ட்...
அனன்யா மணி... டிவி நடிகை அனன்யாவுக்கு, நடிப்பு எப்போதும் ஒரு கனவாகவே அமைந்தது. ஆனால் இறுதியாக விஜய் நடித்த பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானபோது, ​​சினிமா தன்னை அழைக்கிறது என்று உறுதியாக இருந்தார் நடிகை அனன்யா மணி. அவர் இறுதியில் colors தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி என்னும் சீரியலில் முக்கிய பாத்திரத்தை வென்றார். மேலும் அனன்யா மணி கமல் ஹாசனின் அண்ணனான சாரு ஹாசனுடன்...
அரியானாவில்.. அரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் குப்தா. இவர் ஒன்லைனில் செயலி ஒன்றின் மூலம் சாக்ஷி எனும் பெண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார். இவர்களது சாட்டிங் நட்பு பல நாட்கள் நீடித்துள்ளது. இந்நிலையில் ரோகித்தை காண நேரில் வருவதாக சாக்ஷி கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ரோகித், கடந்த 1ஆம் திகதி இரவு சாக்ஷியை நேரில் சந்தித்துள்ளார். இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் மதுபானம் வாங்கிக் கொண்டு ரோகித்தின் வீட்டிற்கு...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கருதிய குடும்பத்தினர், மந்திர தந்திரம் அறிந்த மோதிலால் (52) என்ற நபரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மோதிலால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறியுள்ளார். அதனை நம்பிய இளம்பெண்ணின் குடும்பத்தினர் அதற்கு 4,000 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதையும் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று மோதிலாலிடம் இளம்பெண்ணை...
Ear Buds.. பொதுவாக தற்போது இருப்பவர்கள் குளித்து விட்டு வந்தால் உடனடியாக பின் அல்லது Ear Buds போட்டு காதை நோண்டுவார்கள். இவ்வாறு நோண்டும் பொழுது காதுகளில் இருக்கும் சிறு செல்கள் சேதமடையும். அத்துடன் காதுகளில் Ear Buds களை உள்ளே விடும் பொழுது காதுகளில் இருக்கும் அழுக்குகள் மேலும் உட்ச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. இது போன்று Ear Buds களினால் ஏற்படும் ஆபத்துக்களை சரிச் செய்து கொள்வதற்கு Ear...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஜீவிதாவின் தாயின் தம்பியான சரண்ராஜ் (35) கடந்த 4 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இவரது காதலை ஜீவிதா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் ஜீவிதாவை நைசாக பேசி தனியாக அழைத்து சென்று கழுத்தறுத்து...
கரூரில்.. கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43), அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தனலட்சுமி, கடந்த வியாழக்கிழமை பணி முடித்து விட்டு வழக்கம் போல், வெங்கடாபுரம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மாலை 4:30 மணியளவில் விளக்கு போட சென்றுள்ளார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் சிலர், இடைத்தரகர் மூலம் சட்டத்திற்கு புறம்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் பாலினம் அறிந்து கொள்வதாக தகவல் வெளியானது. மேலும், பாலினம் பெண் என அறியும் கர்ப்பிணிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கொசமேடு எம்.எஸ்.நகரில் வசிக்கும் உமாராணி என்பவர் கருக்கலைப்பு செய்து வருவதையும் மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.இதனையடுத்து கடந்த 8ம் தேதி பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைசெல்வி தலைமையில், மருத்துவக்குழுவினர் கொசமேட்டில்...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்தவர் பிரவீன் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரவீன் என்பவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் மனைவி லலிதாவுக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே...