Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த போட்டோ கிராபர் சரண்ராஜ் (38), அக்கா மகளான ஜீவிதாவை கடந்த 4 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறையையொட்டி ஜீவிதா வீட்டில் இருந்துள்ளார். அப்போது...
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் . இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8ஆண்டுகள் ஆகின்றன. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் இருந்து வரும் நிலையில் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு...
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் அசோக் நகரில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி பிரவலிகா . இவர் தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இதற்காக பெருமுயற்சி செய்து வீட்டில் 2 ஆண்டுகளும், பின்னர் விடுதியில் தங்கி 2 ஆண்டுகளும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானது.
பெரும் கவலையில் இருந்த பிரவலிகா, தன்னுடைய குடும்பத்திற்காக எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மன...
சென்னையில்..
சென்னை அம்பத்தூர் சண்முகபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (55). ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லை 5 பேர் கொண்ட வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பித்தனர். வெளியே சென்ற மனைவி வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்தார்.
உடனே இந்த சம்பவம் தொடர்பாக தனது மகன்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ...
பால் கொடுக்க வந்த இடத்தில் ஆன்டியை கரெக்ட் செய்து உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த சோகம்!
Tamil 360 - 0
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன் (41). டீ மாஸ்டர். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவர் புளியங்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவ்வழியாக சென்ற கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியப்பன்...
மகளுடன் கள்ளக் காதல்.. தட்டிக்கேட்ட தந்தை.. மதுபோதையில் ஆட்டோ டிரைவரின் வெறிச் செயல்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் சமீபகாலமாக கள்ளக் காதல் தொடர்பான படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மகளின் கள்ளக் காதலனை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகேயுள்ள டி.சி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45).
கட்டிட மேஸ்திரியான இவரது மகள் 25 வயதான திவ்ய பாரதிக்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருபாகரன் என்பவருடன் திவ்யபாரதிக்கு...
பட்டப்பகலில் காதலியை 13 இடங்களில் சராமாரியாக குத்திய காதலன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
டெல்லி..
டெல்லி லாடோ சாராய் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞரை 2 வருடங்களாக காதலித்து வந்தார். இந்த விவகாரம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் பிராக்சியை கவுரவ் பாலுடன் பழகுவதை விட்டுவிட சொல்லி கண்டித்தனர்.
பெற்றோரின் பேச்சை கேட்டு பிராக்சி கவுரவ் பாலுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். கவுரவ் பலமுறை பிராக்சியிடம் பேச முயற்சித்தார்.தொடர்ந்து பிராக்சி உதாசீனப்படுத்தியதால் கவுரவ் கடும் கோபத்தில்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்...
நடிகைகளில்..
பொதுவாக சினிமாவை சேர்ந்த நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் நடிகைகளின் படிப்பு என்ன என்பது குறித்து பெரிதாக பேசுவதே சிந்திப்பதோ கிடையாது. ஆனால், நாம் சிறிதும் எதிர்பார்க்காத அளவிற்கு சினிமா நடிகைகளில் பலரும் கல்வியில் சிறந்தவளா இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில், தென் இந்திய சினிமா நடிகைகளில் பலர் பட்டப்படிப்பை படித்துவிட்டு நடிக்க வந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படி எந்த நடிகை எதுவரை படித்திருக்கிறார்கள் என்ற முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழில்...
அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு.. புதுசா புதுசா காட்டும் ரகுல் ப்ரீத் சிங் ஹாட் கிளிக்ஸ்!!
Tamil 360 - 0
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
















