Sunday, February 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
காஜல் அகர்வால்.. பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன்...
ரம்யா பாண்டியன்.. ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதன் பின் ஆண்...
ரிச்சா கங்கோபத்யாய்.. 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக நடிகை ரிச்சா கங்கோபத்யாய் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகம் ஆகி.ய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து செட்டில் ஆகினார்....
ஷிவானி நாராயணன்.. ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டியவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த பல நடிகைகளில் ஷிவானியும் ஒருவர். மாடலிங், நடனம் இரண்டிலும் அதிக ஆர்வமுண்டு. நடிப்பு பெரிதாக வராது என்றாலும் நடிகையாக ஆசைப்படுகிறார். சமூகவலைத்தளங்களில் தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே இவர் அதிகம் பிரபலமானார். இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ்கள் எப்போதும் குவியும். சீரியலில் நடித்ததை...
வேதிகா.. இயக்குனர் பாலா இயக்கத்தில் 2006ல் வெளியான பரதேசி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை வேதிகா. முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். பின் சக்கரகட்டி, காளை, மலை மலை, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார். இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்....
பூஜா ஹெக்டே.. பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி மற்றும் சில தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை. அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பூஜா ஹெக்டே தமிழ் திரைப்படமான முகமூடி (2012) மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் ஓக லைலா கோசம் (2014) இல் தெலுங்கில் தனது முதல் வெளியீட்டை...
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மூத்த மகள் ஸ்வேதா (21). சென்னை செம்மஞ்சேரியில் உள்ளதனியார் கல்லூரி ஒன்றில் கடந்த ஆண்டு பி.காம் பட்டபடிப்பு முடித்த இவர், பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று அம்பத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் நேர்முக தேர்வுக்கு சென்ற ஸ்வேதா, அங்கும் வேலை கிடைக்காததால்...
திருப்பத்தூர்..... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் மகன் திருப்பதி( 23)என்பவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் நீலாம்பரி (22) என்பவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் திருப்பதி, நீலாம்பரி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் பெண்ணின் வீட்டிலே இரண்டு மாதங்களாக...
கிருஷ்ணகிரி..... கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி . இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார். அப்போது, இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா (25) என்பவருடன் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்படுத்து காதலாக...
கர்நாடகா... கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத் இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் . இதில் கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்தார். மஞ்சுநாத்தின் 2-வது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். அக்டோபர் 10ம் தேதி அந்த இளம்பெண், தனது காதலனுடன்...