Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ராஷி கண்ணா..
பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள்.
அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு...
நடுவிரல் காட்டி போஸ்.. பிரபலங்களுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்த ரித்திகா!!
Tamil 360 - 0
ரித்திகா சிங்..
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக...
அனிகா..
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது.
இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி புகைப்படங்களை...
மாளவிகா மோகனன்..
கோலிவுட்டில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
கடைசியாக அவர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்திருந்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் மாளவிகா மோகனன்,
தற்போது இறுக்கமான உடை அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.
...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளி பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருடைய 20 வயது மகள் கவானா. கல்லூரி மாணவியான கவானா இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.
இதனை அறிந்த மஞ்சுநாத் மகளின் காதலுகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் மஞ்சுநாத்தின் கோபம் மேலும் அதிகரித்தது.
தொடர்ந்து தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார் மஞ்சுநாத்....
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 31). இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 14 வயது மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 5 வருடங்களாகவே கருது வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதேபோல், சேலம் தாதகாபட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (31) 14 வருடங்களுக்கு முன்பு மேட்டூரைச் சேர்ந்த வினோதினி என்பவரை காதலித்து...
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள பகதூர்பூர் கிராமத்தில் அக்டோபர் 8ம் தேதி 7 வயது ஷில்பி, 5 வயது ரோஷினி இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் சிறுமிகளின் அக்காவான 19 வயது அஞ்சலியிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. சிறுமிகள் இருவரையும் அடித்துக் கொன்றதை அஞ்சலி ஒப்புக்கொண்டார். தனது...
தேனியில்..
தேனி மாவட்டம் போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி , ஜெயா . இவர்களுக்கு 2 முத்து,பாலாஜி என இரு மகன்கள். தந்தை ராமகிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார்.
தாய் ஜெயா ஏலக்காய் கடையில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் பாலாஜி 9ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் வீட்டில் இருந்தார். தினமும் அப்பகுதியில் உள்ள போடி ரயில் நிலையத்தை சுற்றிசுற்றி விளையாடி...
சென்னையில்..
சென்னை ஆவடி திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சுபா. இவர்களின் மகளான ஸ்வேதா. இவர் சத்யபாமா கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை முடித்துவிட்டு பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு சென்று வந்தார். இதுவரை எங்கும் வேலை கிடைக்கவில்லை.
நேற்று முன்தினம் அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்ற அவர், இதிலும் தேர்வாகாமல் சோர்வாக வீடு திரும்பியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில்...
இதய பாதிப்பால் குழந்தை இறந்த சோகம்.. தாய், தந்தை அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலபதி (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார்.
அப்போது, இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சம்ரோபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்கிற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் ஃபேஸ்புக் மூலமாக நட்பு...
















