Sunday, February 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திவ்யா பாரதி.. அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை...
மிர்னாளினி ரவி.. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்னாளினி ரவி. 2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாஹாட் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதன் பின் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர். சோசியல் மீடியாவில்...
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் வசித்து வருபவர் நந்திதா. இவருக்கு வயது 19. இவர் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் 3ம் ஆண்டு ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி படித்து வந்தார். லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.இந்நிலையில் நேற்று அவர் விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடன் தங்கியிருந்த சக தோழிகள் நந்திதாவை உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர...
தமிழக மாவட்டத்தில்.. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் யுவசங்கர் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீனா (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 20 -ம் திகதி திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே பரேஸ்புரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணையில் சேர்ந்து இருவரும் பராமரிப்பு...
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை சிம்போலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜோடி ஒன்று பயணம் செய்து வந்தது. இதில் இளம்பெண் தனது காதலனின் முன்புறம் அமர்ந்து, அவரை கட்டியணைத்தபடி வாகனத்தில் சாலை விதிகளை மீறி பயணம் செய்துள்ளனர். இவர்களின் பயணத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில், காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது....
சேலத்தில்.. சேலம் மாவட்டம், கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்வாணன். இவர் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருச்செங்கோடு பகுதியில் வசித்து வரும் ஜெகப்பிரியாவுக்கும் செப்டம்பர் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது. அக்டோபர் 4ம் தேதி ஜெகப்பிரியா தனது கணவர் வீட்டில் இருந்தபோது, வயிற்று வலியால் துடித்துள்ளார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். தனக்கு வயிற்று வலியும், வாந்தியும் வருவதாக ஜெகப்பிரியா கூறிய...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை லட்சுமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரத்பாபு (25). கூலித் தொழிலாளி. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரத்பாபு அலறி கூச்சலிட்ட படியே உயிர் பயத்தில் அவர்களிடம்...
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோண்டா மாவட்டத்தில் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 50 வயது இந்தி ஆசிரியர். இவரிடம் இந்தி படிக்க 17 வயது மாணவி வந்துள்ளார். அப்போது அவரிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். வீட்டைவிட்டு ஓடிய மாணவி வீட்டில் இருந்த 30,000 ரூபாய் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மகளை காணவில்லை பெற்றோர்...
இளம்பெண்.. இன்றைய இளசுகள் சமூக வலைதளங்களில் லைக்குகள், கமெண்ட்கள் ஷேர்களுக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். காலையில் எழுவதுமுதல் இரவு குட்நைட் வரை எங்கு சென்றாலும் செல்பி, கல்யாண வீடுகள் தொடங்கி கருமாதி வரை தொடர்கிறது. அதே நேரம் செல்லும் இடங்களில் ஆபத்துக்கள், சர்ச்சைகள் ஏற்பட்டாலும் உதவி செய்வதை விடுத்து அதையும் புகைப்படங்கள் வீடியோக்களாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யக்கூடாது என்பதையும் உறுதி செய்ய...
திவ்யப் பிரபா.. மலையாள திரையுலகில் பிரபல நடிகை திவ்யப் பிரபா. இவர் நேற்று அக்டோபர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட்டில் பயணம் செய்தார். அப்போது சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்ததுடன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் ‘என் அருகில் குடித்து...