Monday, February 9, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரியாமணி.. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில்...
ரைசா.. நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த...
பிரியா பவானி ஷங்கர்.. உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு. செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
திவ்யா துரைசாமி.. செய்தி துறையில் இருந்து ஊடக துறைக்கு வந்தவர் திவ்யா துரைசாமி. சென்னையை சேர்ந்த இவர் ஊடகவியலாராக தனது கேரியரை துவங்கினார். அதன்பின் தொலைகாட்சிக்கு சென்று செய்தி வாசிக்கும் பணியை செய்தார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். ஒருகட்டத்தில் தொலைக்காட்சி வேலையை விட்டுவிட்டு ஊடகத்திற்கு வந்தார். குறும்படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது, யுடியூப்பில் புதிய படங்களை விமர்சனம் செய்வது என பலவற்றையும் செய்து வந்தார். அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.இஸ்பேட்...
ஷிவானி.. பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டி சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் ஸ்டைல். தினமும் மாலை இவர் புகைப்படத்திற்காக இவரின் ரசிகர் கூட்டமே காத்திருக்கும். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஷிவானிக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது ஆசை. ஆனால்,...
நடிகை.. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது கதாநாயகி மெட்டீரியல் என்பதற்கு ஏற்ப ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர் தான் அந்த நடிகை. குழந்தையாக சீரியலிலும் திரைப்படத்திலும் பார்த்துவிட்டு தற்போது கவர்ச்சிக்கு ராணியாகவே மாறி ஒருவித சங்கோஜத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அப்படி படுமோசமான படுக்கை காட்சிகளிலும் நடித்து அதிரவைத்த நடிகை, காதலனுடன் வெளிநாட்டு அவுட்டிங் என்று ஊர்சுற்றி சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார். இதற்கு அவரது அம்மாவும் ஒத்துழைக்க மிகப்பெரிய திரைப்பட...
சமந்தா.. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம்...
தமிழகத்தில்... நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்துள்ள வரகூர் தாட்கோ காலனியைச் சேர்ந்த தம்பதியினர் பெரியசாமி (55) மற்றும் சாந்தா (52). இதில், பெரியசாமி கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். இவர்களுக்கு, கண்ணதாசன் (28) என்ற மகனும், புனிதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், பெரியசாமியும், சாந்தாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், இவர்கள் இருவருக்கும் மாதத்திற்கு ஏற்படும் மருத்துவ செலவு அதிகளவில் உள்ளது. இதில், இவர்களுடைய மகன் கண்ணதாசன் பெயின்ட் அடிக்கும் தொழிலில்...
ஈரோடு.. திடீர் உயிரிழப்புக்கள், இளவயது மரணங்கள், மாரடைப்புக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மரணம், நடனம் ஆடிய போது மரணம், மணமேடையில் மரணம், நடந்து சென்று கொண்டிருந்த போது சரிந்து மரணம் , கல்லூரி மாணவன் சரிந்து உயிரிழப்பு என தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இளம்தாய் குழந்தைக்கு பால் கொடுத்த போது சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியையும்,...