Monday, February 9, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் தர்ஷா...
அனுசுயா.. தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா. இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
கேரளா மாநிலத்தில்.. கேரளா மாநிலம் கோழிக்கோட்டு வரகரையை சேர்ந்தவர் 40 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மனைவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துதுள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு...
தமிழகத்தில்.. பெரம்பலூர் அருகே குழந்தையை கொன்று விடுவதாக வீடியோகாலில் மனைவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மேலஉசேன் நகரை சேர்ந்தவர் சந்துரு (எ)சந்தோஷ்குமார்(33). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரது மனைவி ராதிகா(26). இவர்களது மகள் பவித்ரா(6), மகன் விஸ்வா(4). சந்துருவின் குடிப்பழக்கம் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு முற்றியதால் ராதிகா கணவருடன் கோபித்துக்கொண்டு சென்னையில் உள்ள...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர். அந்தவகையில், 9-ம் வகுப்பில் 62 மாணவர்கள் உள்ளனர். இதில், 5 இரட்டையர்கள் படிக்கின்றனர். 2010-11 -ம் ஆண்டு பிறந்த பாத்திமா ரவுலா-ஆயிஷா ரைஃபா, ஹலிமத் ரஃபியா-துலைகத் ரூபியா, பாத்திமா கமிலா-பாத்திமா சமிலா, கதீஜா ஜியா-ஆயிஷா ஜிபா, ஜான்வி-ஷ்ரனாவி ஆகிய இரட்டையர்கள்...
கேரளாவில்.. கேரளாவில் விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ருபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் ஏஜென்ட் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கேரள அரசு அனைத்து நாட்களும் குலுக்கல் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த வாராந்திர லாட்டரிகளுக்கு முதல் பரிசாக 70 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பரிதொகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஓணம் பம்பர் லாட்டரி...
தமிழகத்தில்.. கடந்த மாதம் 9 -ம் திகதி, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்து உள்ள சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. இதில், மணப்பெண் ஆர்த்தி கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர்களுடைய திருமணமானது, 3,500 பேருக்கு பிரியாணி விருந்து, 80 சவரன் நகை என ஆடம்பரமாக நடைபெற்றது. திருமணமாகி 22 நாள்கள் புதுமண தம்பதிகள் ஒன்றாக...
கேரளாவில்.. கேரளாவின் மூவட்டுப்புழா பகுதியில் கடந்த சூலை மாதம் சாலையை கடந்த கல்லூரி மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த பைக் ஒன்று மோதியது. இதில் நமீதா எனும் 20 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் அனுஸ்ரே ராஜ் (20) காயமடைந்தார்.பைக்கை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய அன்சன் ராய் என்பவர் அப்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட அன்சன் ராய் மீது குண்டர் சட்டம்...
கர்நாடகாவில்.. கர்நாடகாவின் பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவலர் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக சக பணியாளர் பெண்ணொருவரை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஒரே நிறுவனத்தில் காதலர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் அதே நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் சந்தோஷுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த சந்தோஷின் முதல்...