Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காவியா..
பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி
அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா. பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி
என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.தொடர்ச்சியாக தனது...
என்னை சுற்றி தொந்தரவு செய்யும் சூழ்நிலை.. அதெல்லாம் சொல்ல முடியாது : நடிகை மஹிமா நம்பியார் ஓபன் டாக்!!
Tamil 360 - 0
மஹிமா நம்பியார்....
நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 வெளிவந்த சட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார்.
இப்படத்தை அருண் விஜய்யின் குற்றம் 23 ஆர்யாவின் மகாமுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மஹிமா நம்பியார் விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நடிகையா இருப்பதால் சில விஷயங்களை...
ஐஸ்வர்யா....
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது.
என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின்...
பிக்பாஸ் மாயா மீது மாடல் அழகி MeToo புகார்.. ஆறிப்போன விஷயத்தை மீண்டும் கிளறிய நெட்டிசன்கள்!!
Tamil 360 - 0
மாயா கிருஷ்ணன்...
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அவர்...
சென்னை.....
சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சரவணன் (30). இவர் ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இவரின் மனைவி காயத்ரி (25 ). இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் பெருங்களத்தூர் புத்தர் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி...
20 வயது இளைஞருடன் லிவிங் டூ கெதரில் 40 வயது பெண்.. உறவை முறித்ததால் ஆத்திரத்தில் செய்த வெறிச்செயல்!!
Tamil 360 - 0
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (20), மினரல் வாட்டர் கம்பெனி ஊழியர். இவர் குண்டூரில் உள்ள பல இடங்களுக்கு ஆட்டோக்களில் தண்ணீர் கேனை எடுத்துச்சென்று கடைகள் மற்றும் வீடுகளில் விநியோகித்து வருகிறார்.
ராமிரெட்டிதோட்டா பகுதியை சேர்ந்தவர் ராதா (40). திருமணமான இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். இவரது மகளுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷுக்கும், ராதாவுக்கும் பழக்கம்...
கடலூர்....
கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் . இவர் நத்தம்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் நண்பராக பழகினார். இருவரும் நெருங்கிய நண்பர்களான பிறகு தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி காதலிக்கத் தொடங்கினர்.
இதனையடுத்து அந்த இளைஞன் வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
நண்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய வினோத்குமார், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு...
வைரல் வீடியோ....
காலையில் எழுந்து குட்மார்னிங் பல்தேய்ப்பது முதல் இரவு பீசா சாப்பிடுவது வரை எல்லாமே செல்பி மயம். இன்றைய இளசுகளுக்கு ஆறாம் விரலாய் கைகளில் வசமாகியிருக்கும் மொபைல் இன்றி வாழ்க்கையே இல்லை. எந்நேரமும் செல்பி , போஸ்ட், லைக்ஸ், ஷேர்ஸ் என ஓடிக் கொண்டிருக்கிறது. சாப்பாடு இல்லாமல்கூட இருந்து விடுவார்கள்.
செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்டிங். அந்த வகையில் ஒரு பெண் தலையில்...
எலுமிச்சை...
வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.
இன்னும் சிலர் இதனை மூட நம்பிக்கை என சொல்லுவார்கள் ஆனால் நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஒரு துள்ளியமான அறிவியல்...
காவல்துறையின் அலட்சியத்தால் பறிபோன இளைஞனின் உயிர்.. 3 குழந்தைகளுடன் மனைவி கதறல்.. நடந்தது என்ன?
Tamil 360 - 0
விழுப்புரம்.....
விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்கிற ராம்குமார் (30). இவர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பலரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவர், கடன் பெற்றவர்களிடமிருந்து வட்டி பணத்தை வசூலிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
விழுப்புரம் சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகில் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி...
















