Tuesday, February 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
புதுச்சேரியில்.. புதுச்சேரி பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் சந்திரன், இவரது மனைவி கலைச்செல்வி (24). அதே பகுதியை சேர்ந்த எழுமலை என்பவருக்கு சந்திரன் ரூபாய் 5 லட்சம் கடன் கொடுத்துள்ளார், கொடுத்த கடனை சந்திரன் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், வாங்கிய கடனை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் எழுமலை . இந்த நிலையில், சந்திரன் தம்பதியினருக்கு பணம் அவசரமாக தேவைப்பட்டதால் கடன் கொடுத்த எழுமலையிடம் சென்று பணத்தை...
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் செயல்பட்டு வருகிறது சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்டெல்லா ஜெயசெல்வி. இவர் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்அங்கு பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்துள்ளார். இந்நிலையில் தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியுள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர்...
தமிழகத்தில்.. நேற்று மிலாடி நபி என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. லீவு விட்டாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் சிலநேரங்களில் இந்த கொண்டாட்டங்கள்விபரீதத்தில் முடிந்து விடுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகே லக்கிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் ரமேஷ், மாணிக்கவள்ளி. இவர்களுக்கு கிஷோர் , கிரண்குமார் என 2 மகன்கள் உள்ளனர். கனமழை காரணமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று விடுமுறை என்பதால், மாணிக்கவள்ளி தனது...
சென்னையில்.. சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர், வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தீப்திகா. இவர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தீப்திகா அருகில் உள்ள தோழியின் வீட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். இரவு 7 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். பெற்றோர் வெளியே...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
அமலா பால்.. தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால்...
ஸ்ரீநிதி ஷெட்டி.. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக...
சம்யுக்தா மேனன்.. கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த...
நக்மா... தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த...
சித்தி இட்னானி.. மும்பையில் வசித்து வருபவர் சித்தி இட்னானி. தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நாடக கம்பெனியில் முறையாக நடிப்பு பயிற்சி எடுத்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட அதில் இறங்கினார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். முதலில் இவர் நடித்தது ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். சில படங்களில் நடித்தார். கவுதம் மேனன் கண்ணில் படவே...