Tuesday, February 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரெபா மோனிகா ஜான்.. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க...
யாஷிகா ஆனந்த்.. சினிமாவில் பிரபலமாவதை விட இப்போது பல பெண்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் அதிகம் பிரபலமாகி விடுகிறார்கள். அதிலும் வாளிப்பான தேகம், தூக்கலான கவர்ச்சி இருந்தால் போதும் பலரும் அவரை பின் தொடர்வார்கள். ஃபாலோயர்ஸ் அதிகமானால் அதை வைத்து பணம் சம்பாதிப்பார்கள் இப்போது இதுதான் அதிகம் நடக்கிறது. இவர்களில் ஒருவர்தான் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானார். தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாலிப பசங்களின் தூக்கத்தை கெடுத்தார். நோட்டா,...
கல்யாணி பிரியதர்ஷன்.. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர். இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் ....
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு(57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா(42). இவர் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக உள்ளார். கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் சென்றார். பின்னர் ரூபா அன்று இரவு...
இத்தாலியில்.. அலெசியா நெபோஸோ (21) எனும் இத்தாலியைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர், தனது நீண்ட நாள் காதலரான மரியோ லுச்சேசியை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தனது மார்பகங்கள் சிறிதாக இருப்பதாக எண்ணி கவலையுற்றுள்ளார். மேலும், திருமணத்தன்று Low-cut திருமண உடையில் தோன்ற வேண்டும் என்பது அலெசியாவின் விருப்பமாக இருந்துள்ளது. இதனால் அவர் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் சில நாட்களில் அலெசியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல்...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் திருவூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூர் எம்.கே.பி.நகரில் வசித்து வரும் ஜீவிதாவுக்கும் மே 25ம் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் செவ்வாப்பேட்டை அடுத்த திருவூரில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை கார்த்திக் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். கார்த்திக்கின் தாயார் சொந்த ஊரான ஆம்பூர் சென்று இருந்தார். கார்த்திக்கின் தம்பி ரமேசும் வேலைக்கு...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளிகள் கோவிந்தராஜன், வேலு. இவர்களின் வீட்டு பிள்ளைகள் மணிவேல், சிறுமிகள் மோனிகா, ராஜலட்சுமி மூவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். மோனிகா 5ம் வகுப்பும், ராஜலட்சுமி 9ம் வகுப்பும் படித்து வந்தனர். சிக்கனாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை பணிக்காக, சிக்கனாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டினர். அங்கிருந்த மண்ணை...
தஞ்சாவூரில்.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே விசித்திரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா (33). இவருடைய கணவர் பிரபாகரன் உடல்நலக் குறைவால் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கோகிலா தன் 9 வயது மகன் பிரகதீஸுடன் வசித்துவந்தார். கோகிலா குடும்ப வருமானத்துக்காக, கபிஸ்தலத்தில் வாட்ச், செல்போன் சர்வீஸ் கடை நடத்திவந்தார். நேற்று தன் கடையில், அவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டபடி ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்ததாகச்...
சிட்னி பவல்.. 50 வயதாகும் தாய் பிரெண்டாவை அவரது மகள் சிட்னி பவல் கொலை செய்துள்ளார். சிட்னி பவல் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மார்ச் மாதத்தில் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரெண்டா பவல் சடலமும், பெற்ற மகளே தாயை குத்திக்கொலை செய்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியான சிட்னி பவல் பல்கலைக்கழக நடத்தைகளை மீறியதாக கூறி கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த...
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த சென்னியப்பன் (35). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி கோகிலவாணி (26). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ராங்கால் மூலம் கோகிலவாணிக்கு மேட்டூரை சேர்ந்த கணேசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்...