Tuesday, February 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார். இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா...
தமிழகத்தில்.. புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கண்ணையா மற்றும் மாரிக்கண்ணு. இதில், கன்னையா என்பவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும், மகர ஜோதி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில், மாதேஸ்வரன் என்ற மகன் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அதிக முடி மற்றும் தாடியை...
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரி. இவர் கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரேணுகா. இவர் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் செப்டம்பர் 23ம் தேதி அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சொல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கல் என பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார்...
சேலம்.... ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மகள் கோகிலவாணி (20) தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சென்னகேசவன் நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தனர். பின்னர் 18 மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துவிட்டு அவரவர் வீட்டில் தனித்தனியே வசித்து வந்தனர். அவ்வப்போது மனைவியைப் பார்ப்பதற்கு அடிக்கடி...
செங்கல்பட்டு..... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கூடலூர் தொகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 37 மனைவி சித்ரா இவர்களது மகன் எழில்குமரன் (14). இவர் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் டியூஷனுக்கு செல்வது வழக்கம். அதேபோல எப்போதும் போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த எழில்குமரனுக்கு தாய் சாப்பாடு போட்டு வைத்துவிட்டு சாப்பிட்டதும் டியூஷனுக்கு போக சொல்லி ,துணி துவைக்க...
ஈரோடு..... ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பொன்முடி கிராமத்தில் சாலையோரம் புதர் மண்டிய பகுதியில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்ட நிலையிலும் இருப்பதை கண்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர்கள் விபரம் தெரியவந்தது. சடலங்களாக கிடந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ்(25) மற்றும் கலைச்செல்வி(33) என்பதும், இருவருக்கும்...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது பாந்த்ரா என்ற பகுதி. இங்கிருந்து ஒர்லி என்ற பகுதி வரை கடலுக்கு மேலே பாலம் ஒன்று (Bandra-Worli Sea Link) கடந்த 2009-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனம் செல்ல அனுமதி இல்லை. எனவே இதில் கார்கள் மட்டும் செல்கின்றன. இந்த சூழலில் தற்போது பெண் ஒருவர் இதில் பைக் ஓட்டி சிக்கலில் சிக்கியுள்ளார். அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள...
கேரள மாநிலம்..... கேரள மாநிலம், பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபத்தை அடுத்த நெய்யூரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார். குமரி மாவட்டம், களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவர் அழகியமண்டபத்தில் கல்லூரி ஒன்றில் படித்துவந்தார். ஷாரோன் ராஜும், கிரீஷ்மாவும் ஒரே பேருந்தில் செல்லும்போது ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் தனியாகச் சந்தித்து, காதலை வளர்த்தனர். இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கும், ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்ய...
உத்தரப் பிரதேசத்தில்... உத்தரப் பிரதேசத்தில் தனது தோழியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள மறுத்த தனது காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டி எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இளைஞர் ஒருவர் கடந்த சில வருடங்களாக இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இருப்பினும் இவர் தனது மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் ஜாலியாக இருந்து வந்திருக்கிறார்....
ஈரோடு.... ஈரோடு மாவட்ட திமுக பெண் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கரூரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சி பாலமலையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான காட்டு பகுதியில் பெண் சடலம் கிடப்பதாக க.பரமத்தி போலீஸாருக்கும், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கும் நேற்று (செப். 26ம் தேதி) மதியம் தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீஸார்...