Wednesday, February 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அமிர்தா ஐயர்.. கடந்த 2018 -ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படைவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இப்படத்திற்கு பின் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அமிர்தா ஐயர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் எடுத்து...
அதுல்யா ரவி.. காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் அதுல்யா ரவி தற்போது கிளாமராக நடிக்க ஆரபித்துவிட்டார். சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று அங்கு...
கீர்த்தி சுரேஷ்.. இது என்ன மாயம் படத்தின் மூலம் ஆரம்பித்த தமிழ் சினிமாவின் கேரியரில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானதற்கு அதெல்லாம் பொய் என்று அவரே பதிலடி கொடுத்திருந்தார். பாலிவுட் நடிகர் வருண்...
கரீனா கபூர்.. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கரீனா கபூர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் 2000 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஜப் வி மெட், கபி குஷி கபி கம், பாடிகார்ட் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான சாஹிப் அலிகானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கரீனா கபூர்...
ப்ரீத்தி சர்மா.. சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக சீரியல்களில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து பேசி வருகிறார்கள். அப்படி நடிகை ப்ரீத்தி சர்மா தான் நடிக்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் வரம்பு மீறுவதாக கூறியிருக்கிறார். குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது. இயக்குனர்களிடம் இதுபற்றி கூறி இது அவசியமா என்றும் தவிர்க்கவும் பார்ப்போம். ஆனால், தனிப்பட்ட சினிமா வாழ்க்கைக்காகவும் கேரியருக்காகவும் இதையெல்லாம் சகித்துக்கொண்டு இயக்குனர்கள் சொல்வதை செய்தாகவேண்டும். லிப்லாக்கில் நடிப்பதை...
லாஸ்லியா.. இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. கவினுடன் பிக்பாஸில் காதலில் இருந்து அதன்பின் அவரை கண்டுக்கொள்ளாமல் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியதும் கவர்ச்சிக்கு ரூட்டை போட்டார். குட்டையான ஆடை, கவர்ச்சி போஸ் என்று இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது பேண்ட் போடாமல் வெறும் மேலாடையுடன் ரம்பா தொடைக்கே டஃப் கொடுக்கும்...
துபாயில்.. பொதுவாகவே தாய் பாசத்திற்கு நிகர் வேறொன்றும் இல்லை என்று சொல்லுவார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் தினம் தினம் நடத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் தற்போது இணையத்தில் உலாவரும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. மூன்று வருடங்கள் துபாயில் வேலை பார்த்துவிட்டு இந்தியா திரும்பிய ரோஹித் என்ற இளைஞர், கர்நாடகாவின் உடுப்பி, கந்தபுரா தாலுகாவில் உள்ள கங்கோலி மார்க்கெட்டில் மீன் விற்கும் தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். குறித்த...
விநாயகர் சதுர்த்தியில்.. விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் இருவரில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. இதனை இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் விமர்சையாக கொண்டாடினர். ஆந்திராவில் உள்ள தர்மாவரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா நடைப்பெற்றது. இதில் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது. அப்பொழுது நடனமாடிக் கொண்டிருந்த...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி வனப்பகுதியில் புலிக்குத்தி முனியப்பன் கோயில் அருகே நேற்று முன்தினம், சுமார் 20 வயது இளம்பெண் சடலமாக கிடந்தார். அருகில் செருப்பு, தாலிக்கொடி ஆகியவை தனியாக கிடந்தன. இளம்பெண்ணை கழுத்தில் குத்திக் கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ்ரோடு பகுதியை...
புனேவில்.. வெளிநாட்டு வேலை மோகம் மக்களிடம் எப்போதும் குறைவதில்லை. பணம் கொடுத்தாவது வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். அப்படி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள், சில நேரங்களில் கடுமையான சித்ரவதையை அனுபவிக்கின்றனர். புனேயைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வீட்டு வேலை என்று கூறி சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மும்பை மாகிம் பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்திவந்த மொகமத் பயாஸ் என்பவரும், அவரின் கூட்டாளிகளும் அந்தப் பெண்களை வேலைக்கு அனுப்பிவைத்தனர்....