Wednesday, February 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரியா பவானி ஷங்கர்.. சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம்...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். இவர் மர வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரூபா. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு மர வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனை ஈடுசெய்யவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் கடன் வாங்கியுள்ளார்.அந்த வகையில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்தியும் எந்த லாபமும்...
கினியாவில்.. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவை சேர்ந்தவர் 25 வயதான மமதோ சஃபாயு பாரி. இவருக்கு எகிப்தின் புகழ்பெற்ற Al Azhar பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பது கனவாக இருந்தது. AD 970ல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகமானது உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் சேரும் பொருட்டு கடந்த மே மாதம் மிதி வண்டியில் பாரி பயணத்தை துவங்கியுள்ளார். தன்னால் அந்த பல்கலைக்கழகத்தில் சேர முடியாது என்பதை...
தமிழகத்தில்.. அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த செய்யது மசூது என்பவர் தனது நண்பர்களுடன் அடவிநயினார் கோவில் அணைப்பகுதியில் குளிக்க சென்றபோது தண்ணீரின் வேகம் காரணமாக இழுத்து செல்லப்பட்டார். அப்போது செய்யது மசூது பாறை ஒன்றில் சிக்கி கொண்டார். எவ்வளவு போராடியும் அவரால் மீள முடியாததால் நீரில் மூச்சுத்திணறி இறந்துள்ளார். உடன் இருந்த நண்பர்களாலும் அவரை மீட்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் அவரின்...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...
சென்னையில்.. சென்னை சோழிங்கநல்லூர், காந்திநகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருக்கு சரசு, புண்ணியவதி என இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். புண்ணியவதிக்கு ரமேஷ், ரஞ்சித, லட்சுமி, சந்திரா என 4 பிள்ளைகள் உள்ளனர். புண்ணியவதி சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகள் லட்சுமியின் கணவருக்கும் புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி முத்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று...
கள்ளக்குறிச்சியில்... கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 17ம் தேதி வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமாகினார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார்.இதனால், செய்வதறியாத அவரது மனைவி தினமும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர்களுக்கு, நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவரையும் யாசகம் பெறும் பணத்தில்...
மதுரையில்.. மதுரை அருகே திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40) இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 37 ) இவர் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலட்சுமி திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது மகள் பவித்ரா (11...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவை சாப்பிடுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தொழிலில் பெருசாக முதலீடு செய்ய வேண்டாம். பெரிய அளவில் பண பரிமாற்றம் செய்ய வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களே உங்களை சுறுசுறுப்பாக...