Wednesday, February 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...
ஷிவானி நாராயணன்.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்த மதன் (42) - நாகராணி (33) தம்பதிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நாகராணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகராணி தாயார் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே...
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் வசித்து வரும் ஸ்வேதா (எ) ராஜராஜேஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவே இரு வீட்டார் சம்மதத்துடன் செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சரவணனுக்கும், ராஜராஜேஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினமே இருவரும் மறு...
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
காவியா.... பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா. பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக...
சென்னையில்.. சென்னையை அடுத்த ஆவடியில் சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக அம்பத்தூரில் வேலை செய்து வருகிறார். அம்பத்தூர் கல்யாணபுரத்தைச் சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணுக்கு (25 வயது) ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இதனை மறைத்த சாரம்மாள், ஜான்சனை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சாரம்மாளுக்கு ஏற்கனவே திருமணமாகியது ஜான்சனுக்கு தெரியவந்துள்ளது.இதனால்...
அனுசுயா.... தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா. இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மாவட்டத்தின் அக்பர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இது நடந்துள்ளது. சிறுமியின் தாய், தங்கள் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பையன் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்...
சென்னையில்.. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி, வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல கல்லூரி செல்வதற்காக மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞன் ஒருவன், மாணவியை பேருந்து நிலையத்தில் இருந்து ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். மாணவியிடம் அங்கு வைத்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்....