Thursday, February 12, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேரளாவில்.. கேரள மாநிலம் வரயனூர் கல்லுங்கள் பகுதியை சேர்ந்தவர் வினோத் என்கிற மோன்சி. 46 வயதான இவர் மீன் வியாபாரியாக உள்ளார். தஇவரது நண்பர் பிரதீப். எரக்காவு, பாரக்கல் பகுதியை சேர்ந்த பிரதீப்புக்கு 41 வயதாகிறது. பிரதீப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை பிரதீப்புக்கும் மோன்சிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப்பை சரமாரியாக கத்தியால் குத்திய மோன்சி அவரை அப்பகுதியில்...
சென்னையில்.. சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் திருமணத்திற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு குடும்பத்துடன் தங்கிருந்தார். இந்நிலையில், திருமண மண்டபத்தில் பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக, இருவர் செல்போனில் வளைச்சு வளைச்சு வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து தப்பிக்க முயன்ற இருவரையும் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களை இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர்....
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் 9-ம் வகுப்பில் படித்து வந்த மாணவன் அதிஃப் சித்திக். இன்று பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த சித்திக் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கவனித்த நதீம் கான் என்ற ஆசிரியர், அவரைக் கொண்டு சென்று சிபிஆர் கொடுத்தார். இதையடுத்து மாணவனை ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், தங்கள் மகன்...
கேரளாவில்.. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், வல்லக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ்(45). இவரது மனைவி ஆஷிரா பீவி(39). இவர்களது மகன் முஹம்மது ஹசன்(19). கடந்த 16-ம் தேதி அப்பாஸ் வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அப்பாஸை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அப்பாஸ் அனுமதிக்கப்பட்டார். அவரை ஆஷிரா பீவியும், முஹம்மது...
இன்றைய ராசிபலன்…. மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான சிந்தனை இருக்கும். அடுத்தவர்களால் யோசிக்கவே முடியாத புதுமையான சில விஷயங்களை இன்று நீங்கள் யோசித்து, அதை செயல்படுத்தி சாதித்தும் காட்டுவீர்கள். சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த இந்த நன்னாளில் உங்களுக்கு எல்லாம் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் மன நிம்மதியை தரக்கூடிய நாளாக அமையும்....
வாணி போஜன்.. எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம வாணி போஜன். முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங்,...
ஸ்ரீ ரெட்டி.. பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று...
சஞ்சிதா ஷெட்டி.. நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான ” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார். 2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி...
மாளவிகா மோகனன்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா,...
ரித்திகா சிங்.. சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக...