Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மனிஷா யாதவ்..
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.
திடீரென மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன...
ரேஷ்மா பசுப்புலேட்டி..
ஆந்திராவிலிருந்து சென்னை வந்து தமிழ் சீரியலில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆந்திராவில் டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்திருக்கிறார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் திறமை காட்டுவதற்காக சென்னை வந்த ரேஷ்மாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார். சீரியல்களில் நடிக்க துவங்கிய ரேஷ்மா...
ஆட வரசொல்லிட்டு அப்படி பண்ணிட்டாங்க.. கோபத்தில் கொந்தளித்த மஹிமா நம்பியார்.. வைரல் வீடியோ!!
Tamil 360 - 0
மஹிமா நம்பியார்..
நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
கணவனை கொன்று புதைத்துவிட்டேன்.. மனைவி தந்த வாக்குமூலம்.. மறுநாளே வந்து நின்ற கணவன்.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
கேரளாவை சேர்ந்த அஃப்சானா மற்றும் நௌஷாத் இருவரும் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அடூரில் வசித்து வந்தனர். டிசம்பர் 2021 இல், நௌஷாத் காணாமல் போனதாக புகார் வைக்கப்பட்டது.
ஒரு மாதமாக அவரைக் காணவில்லை என்று அந்தப் பெண் கூறியதை அடுத்து, அவரது உறவினர்கள், நௌஷாத் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி போலீசாரை சந்தித்து அந்த பெண் உதவி கேட்பது உண்டு. இந்த நிலையில்தான் சில...
செங்கல் சூளையில் புகையால் மூச்சு திணறி கணவன், மனைவி உயிரிழப்பு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil 360 - 0
வேலூரில்..
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி வயது (40), இவருடைய மனைவி அமுல் வயது (30) இந்த தம்பதியினருக்கு சந்தியா, சினேகா, அரவிந் என இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள செங்கல் சூளை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளையை பற்ற...
சேலத்தில்..
சேலம் அன்னதானப்பட்டியில் வசித்து வருபவர் கண்ணன். அஸ்தம்பட்டி பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி . பாஜக மகளிர் அணி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர் சேலம் மாநகராட்சி தேர்தலில், 48வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு, பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
கண்ணனின் தம்பி கர்ணன் . இவர் அண்ணனின் சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். கர்ணனின் மகள் ராஜேஸ்வரி . அன்னதானப்பட்டியில் மோகன்லாலை...
கடைசியாக அப்பாவுக்கு மகள் விட்டு சென்ற ஆதாரம்.. பார்த்ததும் மயங்கி விழுந்த விஜய் ஆண்டனி : துயரின் உச்சம்!!
Tamil 360 - 0
மீரா விஜய் ஆண்டனி..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைகாரன் 2 திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பல் திறமை கொண்டவர்.
விஜய் ஆண்டனிக்கு 16 வயதில் மீரா என ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் குழந்தை இன்றைய தினம் காலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை...
விஜய் ஆண்டனி..
சினிமாவில் இருப்பவர்கள் எல்லோரும் வசதியானவர்கள், கவலையில்லாதவர்கள் அவர்களுக்கென்ன கஷ்டம் இருக்கப்போகிறது என்று பல எண்ணங்கள் பொது மக்களிடம் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.
ஆனால் அவர்களும் நம்மைப்போன்ற வலி நிறைந்த வாழ்க்கையோடு வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படித் தான் விஜய் அன்டனி வாழ்க்கையிலும் பல இழப்புகள் இருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். சின்னத்திரையில் ஆரம்பித்து...
திருப்பத்துாரில்..
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் .இவரது மகள் திவ்யா. இவருக்கு அவ்வை நகர் பகுதியில் வசித்து வரும் ராஜாவின் மகன் ஹரிஷுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஹரிஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விசேஷத்திற்கு உணவு பரிமாறும் வேலைக்கு ஹரிஷ் சென்றிருந்தார்.
இந்த நேரத்தில் திவ்யா வயிற்று வலியால் துடித்தார். இதனால்...
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அம்பத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சாரம்மாள் என்ற பெண்ணுடன் ஜான்சனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சாரம்மாள் என்ற பெண்ணை 5 மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சாராம்மாள் ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து புதிய திருமணம் செய்த விபரம் ஜான்சனுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும்...
















