Tamil 360
12633 POSTS
0 COMMENTS
பஞ்சாப்....
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரின் குஜ்ஜர்புரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், கடந்த மூன்று மாதங்களாக தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் சிறுமி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாக போலீசார்...
மதுராந்தகம்....
மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரின் மகன் 19 வயது நேதாஜி. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தாம்பரத்தில் உள்ள கல்லூரிக்கு தினமும் மதுராந்தகத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்று வருவார் நேதாஜி.
நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்ல மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு சென்றார் நேதாஜி. அப்போது சென்னை நோக்கி செல்லும் விழுப்புரம் பயணிகள் ரயில்...
தென்காசியில்..
தென்காசி: ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி கண்ணாடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி இசக்கியம்மாள் இந்த தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் வேலுச்சாமி இளநீர் வியபாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், வேலுச்சாமியின் மனைவி இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவால் மாறியதாகவும் இதனை அறிந்த வேலுச்சாமி தனது மனைவி இசக்கியம்மாளை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலுச்சாமி...
தமிழகத்தில்..
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆண்டலாம் பேட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கொத்தனார் பணி செய்து வரும் இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த சந்தியா (22) என்பவரைக் காதலித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, சந்தியாவின் பெற்றோர் கடம்பங்குடிக்கு சென்று விட்டனர். காதல் திருமணம் செய்த தம்பதியருக்கு தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளன.
இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே...
நாகப்பட்டினம்....
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் வசித்து வருபவர் எம்.கே. ராஜ்குமார் .இவர் விவசாயத்தொழில் புரிந்து வருகிறார். இவர் நடப்பாண்டில் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகத்திலிருந்து இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் நீர்வரத்து சரியாக இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
அதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 6000 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகத்...
பீகாரில்..
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தலித் இளைஞர் இவர் உயர்சாதியை சேர்ந்த ஒருவரிடம் கந்து வட்டிக்கு சிறுதொகையை கடனாக பெற்று உள்ளார். காலக்கிரமத்தில் கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்திவிட்டதாக தலித் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், பிரமோத் சிங் தரப்பில் ரூ1500 வட்டி நிலுவையில் இருப்பதாகவும், அதனை உடனடியாக திருப்பி செலுத்துமாறும் மிரட்டி வந்துள்ளனர். இந்த தகவல் குறித்து பிரமோத்...
ஆறு வருஷம் காதல்.. கர்ப்பமான காதலி.. கல்யாணத்துக்கு நோ சொன்ன காதலன்.. கடைசியில் நடந்த திருப்பம்!!
Tamil 360 - 0
விருத்தாசலத்தில்..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி. இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார்.
நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வருவார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி, மகிழ்ச்சியை கொடுக்கும். எதையோ சாதித்தது போல நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். பெருசாக விரிவும் படுத்தலாம். லாபம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த ஒரு வேலையையும் தொடங்கக்கூடாது. புதிய நண்பர்களின் நட்பில்...
தர்ஷா குப்தா..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி சோசியல்...
ஹேமா ராஜ்சதிஷ்..
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதிஷ்.
இவரின் நடிப்பு அந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அவரது பாடி...