Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் ஹரிஷ்(21), இவருக்கும் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்பிரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஹரிஷ் தனது நண்பர் அபிபாலன் (21), என்பவருடன் பரமக்குடி ஆற்றுப்பாலம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது வைகை நகரைச் சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் அறிவாளால் ஹரிஸின் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ஹரிஷ் சம்பவ...
நடு வீதியில் 2 பேர் துடிதுடித்து பலி.. ஒருவர் கவலைக்கிடம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் . இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியில் வசித்து வரும் ஆசிப் அர்ஷத் , அருண் 3 பேரும் தங்களுடைய நண்பரின் திருமணத்திற்காக நேற்று வெளியூருக்கு சென்றிருந்தனர்.
திருமணம் நிறைவடைந்ததும் 3 பேரும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். எர்ணாகுளம் மாவட்டம் கச்சேரிப்பாடி பகுதியில்...
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை.. காதலனுடன் சென்றதால் ஆத்திரம்!!
Tamil 360 - 0
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி. தனது மகள் காதலித்ததை அறிந்த குமார், அவசர, அவசரமாக மகளின் காதலை பிரித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
ஆனால், மகளின் கணவருக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்துவிட்டார். இந்நிலையில், நந்தினி தன் காதலரை மணந்துகொண்டதாக தெரிகிறது.
மகளின் இந்த செயலால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் நந்தினிக்கு, இறந்துவிட்டார் என்பது போல கண்ணீர்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையால் பாராட்டு பெறுவீர்கள். தாராளமான பொருள் வரவு இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் பொருளாதார வளர்ச்சி கூடும். உங்களின் எண்ணங்கள் சிறக்கும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில்...
ராஷ்மிகா மந்தனா..
கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.
ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு...
நாட்டு மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கீங்க.. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!!
Tamil 360 - 0
சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
பொத்தி பொத்தி பாதுகாத்த காதல்… அனிருத் – கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம்?- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
Tamil 360 - 0
அனிருத் – கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன்...
அந்த பார்வை ஏதோ பண்ணுது.. லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஷிவானி நாராயணன்!!
Tamil 360 - 0
ஷிவானி நாராயணன்..
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
சாந்தினி..
நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சாந்தினி – நந்தா...
பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள்.
அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது. இது அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து...
















