Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காவியா அறிவுமணி..
பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில்
தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா. பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.
சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்....
சிறுநீர் கழிக்கவே பிடிக்காது… காரணம் இது தான்.. முகம் சுளிக்க வைத்த நஸ்ரியாவின் பதில்!!
Tamil 360 - 0
நஸ்ரியா..
மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.
நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர்...
தமிழகத்தில்..
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதன் சாவ். இவர் தனது மனைவி பூனம் தேவி மற்றும் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டையில் தங்கி கூலி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து,
பூனம் தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் பூனம் தேவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பூனம் தனது சொந்த ஊரான ஜார்கண்டிற்கு செல்ல...
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊஞ்சங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் அன்புராஜ். இவர் 2022ல் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணிக்கு சேர்ந்தார். அன்புராஜ் தற்போது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பட்டாலியன் 2ல் வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்து வந்ததாக உடன் பணிபுரிந்தவர்கள் தெரிவித்தனர். அன்புராஜ் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் ஒரு மாத மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
நேற்று இரவு...
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாமலாப்பூர் உண்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஷோபா . இவரது கணவர் மஞ்சுநாத் . இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரே மகன். ஷோபா 2வது முறையாக கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மஞ்சுநாத், ஷோபாவிடம் அவரது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடிக்கடி தகராறு செய்ய ஆரம்பித்தார்.
அவர் வரதட்சணை வாங்கி வர...
சென்னையில்..
சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தீபிகா . இவருடைய தந்தை தொழிலதிபர். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
அதே போல் காரைக்காலில் வசித்து வரும் கௌதம் என்ற இளைஞர் டிப்ளமோ படித்துமுடித்துவிட்டு அம்பத்தூரில் தங்கி வேலை தேடி வந்தார்.இந்நிலையில் தீபிகாவும், கௌதமும் காதலித்து வந்தனர்.
மாணவியின் பெற்றோர் தீபிகாவைகண்டித்தனர். இதனால் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பதிவு திருமணம் செய்து கொண்டார். தங்களது...
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டலுபேட்டை தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தனஞ்ஜெயா. இவரது மனைவி மேகா .
இவர்களுக்கு 3 மற்றும் 6 வயதில் 2 பெண்குழந்தைகள். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மேகாவின் தந்தை மகேஷ், தனஞ்ஜெயா குடும்பத்துக்கு நகை-பணம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.
சில ஆண்டுகள் பிரச்சனையில்லாமல் சென்ற வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டாவது பெண் குழந்தை பிறந்த...
மகாராஷ்டிராவில்
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் பகுதியில் ஏக்நாத் ஜெயபாயே என்பவர் வசித்து வருகிறார். இராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு பாக்யஸ்ரீ என்ற மனைவியும், 4 வய்தில் குழந்தையும் உள்ளனர்.
தற்போது ராஜஸ்தானில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி மீண்டும் 2-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தனது தாயார் வீட்டுக்கு செல்லாமல் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு...
தேனியில்..
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் குமார் (29). இவர் தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி ( 18) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
தினமும் ஜெகன்குமார் அன்னபூரணியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில்...
ராஜஸ்தானில்..
ராஜஸ்தானில் ஓடும் பைக்கில் முத்தமிட்டபடி சென்று கொண்டிருந்த இளம் ஜோடியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. அதில் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் ஆணும், அவருக்கு பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்ணும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்டே செல்கிறார்கள்.
பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்...
















