Thursday, February 12, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் ரம்யா(38). இவர் தனது கணவர் குமாரசாமி இறந்த நிலையில், மகளின் பாதுகாப்பு கருதி 2ம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து மேட்ரிமோனி மூலம் தகவல் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை தொடர்ந்து வினோத்குமார் என்பவர் ரம்யாவிற்கு அறிமுகமாகியுள்ளார். ரம்யாவை சந்தித்த அவர், தான் விதவையை திருமணம் செய்து வாழ்வு கொடுக்க விரும்புவதாகவும், இதன் மூலம் சமூக சீர்த்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக இருக்க போவதாகவும் ஆசை வார்த்தைகள்...
லண்டனில்.. லண்டனில் நோயை சரியாக கணிக்கத் தவறிய மருத்துவரால் 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முகேஷ் மற்றும் கீதா தம்பதியின் மகள் 9 வயதான ரியா ஹிரானி. பிரித்தானியாவில் Strep A பாதிப்பு பரவலாக காணப்பட்டு வந்த போது, மூன்று நாட்களாக காய்ச்சல், தொண்டை வலி, பேச முடியாமை உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால் சிறுமியின் நிலை பயப்படும்படி இல்லை...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத்.இவருக்கு வயது 38. இவர் மெட்ரோவில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை. மஞ்சுநாத் திடீரென தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மஞ்சுநாத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு...
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலத்தில் வசித்து வரும் சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவபடிப்பை முடித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த இரண்டு நாட்களாக சிந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து மீண்டும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு...
பீகாரில்.. பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் அர்ச்சனா குமாரி . பெண் காவலராக இருந்த இவரது கணவரும் காவலராக பணியாற்றி வந்த நிலையில் இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் அர்ச்சனா குமாரி தனது அலுவலகத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீசாரின் கையில் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், அரசு...
கேரளாவில்.. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியை சேர்ந்த தம்பதி பினு ஜேக்கப்-மஞ்சு. இவர்களது மகள் அல்கா அன்னா பினு (20). இவர், கொளஞ்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 5ம் தேதி மாணவி அல்கா வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் இரிங்கோல் பகுதியை சேர்ந்த பசில் (21) என்ற வாலிபர் வந்தார். மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த அவர் தன்னிடம் இருந்த கத்தியால் மாணவியை வெட்டினார்....
மத்தியப் பிரதேசத்தில்.. மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் ரேவா மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது தனியார் பள்ளி. இங்கு இசை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரிஷப் பாண்டே. ரிஷப்பிடம் அனுஜ் சுக்லா என்ற 13 வயது மாணவர் இசை பயின்று வந்தார். ஆத்திரத்தில் ஒருநாள் அனுஜை ஆசிரியர் ரிஷப் பாண்டே அறைந்துள்ளார். இதனால் அனுஜ் கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அனுஜ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வீக்கம் குறையவே இல்லை. மேலும் பெரிதாகவே...
ஜார்கண்ட்டில்.. ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக் இவரது மனைவி சஹினா, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர். சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் கட்டிட பணி நடைபெற்று வரும் இடத்தில் தங்கி பணி செய்து வந்த நிலையில், அதே கட்டிடத்தில் கட்டிட வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாரா என்ற இளைஞருடன் நஜிபுல்...
தமிழகத்தில்.. திருப்பத்தூர் போஸ்கோ நகரைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் பல் மருத்துவருக்கு 12ஆம் தேதி இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் தனது வீட்டுப் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் தனியார் அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு இரவு நேர பணியில் இருந்த மருத்துவர் தியாகராஜன், இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கிறேன் என்று பெயரில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள். மிதுனம் மிதுன...