Thursday, February 12, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கணவர் வீட்டில் இல்லாத போது, அவரது மாமனார் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், தனது மாமனார் தன்னை மிரட்டியதாகவும், அடித்ததாகவும் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இந்த...
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசு உதவிபெறும் சிஎஸ்ஐ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம் நேற்று பள்ளியில் விசாரணை நடத்தினார். இதில் இடைநிலை ஆசிரியர் இமானுவேல், தனக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதில் வைத்து, மாணவர்களை கழிவறையை சுத்தம்...
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலம், கொச்சி அருகே வசித்துவந்தவர் நிஜோ(39). இவருக்கு சில்பா (29) என்ற மனைவியும், ஏபேல் (7), ஆரோன் (5) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் முதல் மாடியில் வசித்துவந்த நிலையில், இவரின் சகோதரர் கீழ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நிஜோ போனை எடுக்கவில்லை என அவரின் சகோதரருக்கு தொடர்ந்து அழைப்பு வந்த நிலையில், அவர் மேல் மாடிக்கு சென்று...
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (35). இவரது மனைவி அமலா (34). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், விநயாகமூர்த்தி நண்பன் ரமேஷ் அடிக்கடி வீட்டுக்கு சென்று வந்த நிலையில் அவருடன் அமலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம்...
உத்தரப்பிரதேசத்தில்.. இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதாகும் பெண் ஒருவர், தனது மாமனார் மீது புகார் அளித்திருக்கிறார். அவருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் முடிந்துள்ளது. ஒரே வீட்டில் கணவர் மற்றும் மாமனாருடன் இந்த இளம் பெண் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மாமனார் அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டியதாக கூறப்படுகிறது. மாமனாரின் தொல்லைகள் எல்லை மீறி...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகிறது. எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடித்துவிட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆகும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்கலாம். புதுசாக முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். வீட்டில்...
லாஸ்லியா.. இலங்கை செய்தி வாசிப்பாளராக திகழ்ந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானாவர் நடிகை லாஸ்லியா. கவினுடன் காதலில் இருந்து பின் சில பிரச்சனையால் பிரிந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். பின் சில படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றும் வந்தார். வாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறிய லாஸ்லியா கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையில்...
நடிகை.. உச்ச நட்சத்திரமாக இருந்த அந்த ஹீரோ சர்ச்சைக்கு பேர்போன நடிகராக திகழ்ந்து தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டும் வந்தார். அப்படி இளம்நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்ததோடு வாய்ப்பு வாங்கி கொடுத்து அவர் சம்பளத்தையும் அனுபவித்திருக்கிறார். குடியும் குடித்தனமாக இருந்த நடிகை அப்பா வயது நடிகராக இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்து வந்துள்ளார். ஆனால் நடிகர் இடையில் இளம் வயதில் கூட நடித்த நடிகையுடனும் குடித்தனம் செய்து வந்திருக்கிறார். இந்த விசயம் வெளியில்...
மாளவிகா மேனன்.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார். படவாய்ப்புகள் தற்போது குறைந்து...
ரேஷ்மா.. ஆந்திராவில் சீரியல் நடிகை மற்றும் ஆங்கராக தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா. அதற்கு முன் விமான பணிப்பெண் மற்றும் சாஃப்ட்வேர் இன்ஜினியராகவும் இருந்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலான அவர் கணவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் சினிமா நடிகை ஆகும் ஆசையில் சென்னை வந்தவருக்கு சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. வம்சம் சீரியலில் நடிக்க துவங்கிய ரேஷ்மா அதன்பின் பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். மேலும், சில திரைப்படங்களில்...