Friday, February 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கஜோல்.. மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம்...
பூஜா ஹெக்டே.. மும்பையை சேர்ந்தவர் பூஜா ஹெக்டே. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டவர் இவர். பாலிவுட்டில் படங்களில் வாய்ப்பு தேடி கிடைக்காததால் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். பல வருடங்கள் போராடி அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தெலுங்கில் இப்போதுள்ள முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பல...
வர்ஷா பொல்லம்மா.. Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்....
இவானா.. மலையாள படங்களில் நடித்து வந்த இவானா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தார். சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவானா, சமீபத்தில் நடுக்கடலில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.. ...
உத்தரப் பிரதேசத்தில்.. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மாணவிக்கு அறிமுகமான 2 பேர் நானும் உங்க வீட்டு வழியாகதான் செல்வதாக கூறி அந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அந்த மாணவியை வீட்டுக்கு அழைத்து செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், அந்த பள்ளி...
ஆந்திராவில்.. ஆந்திராவில் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நரசிம்ம ரெட்டி. இவரது மகள் ஹிமா . ஹிமாவுக்கு வயது 25. நடன கலைஞரான இவர், திருமணமாகி கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 7 வயதில் அகனதீபிகா என்கிற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடனம் ஆடும் கணேசுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். செப்டம்பர் 10ம்...
பஞ்சாப்பில்.. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் வசித்து வருபவர் ஹீனா பானோட். இவருக்கு வயது 28. வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருக்கு 2020ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒருமகள். இவர் தமது கணவர், குழந்தைகளுடன் ஜபால் சாலையில் உள்ள கிரான்ட் சிட்டி பகுதியில் ஹீனா வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே ஹீனாவுக்கும், மாமியாருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வீட்டில் தூக்கிட்டு...
புதுச்சேரியில்.. புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெங்கு அறிகுறி இருந்ததனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெளியான மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், மாணவி டெங்கு...
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசித்து வருபவர் குருசாமி. இவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரியும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் அர்ச்சனா. இவர் வந்தவாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலையும் வழக்கம் போல கல்லூரிக்கு வந்திருந்த அர்ச்சனா, பிற்பகல் 12 மணிக்கு கல்லூரியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில்...
மும்பையில்.. மும்பை, நைகாவ் பகுதியில் வசித்தவர் நயனா மகந்த் (28). மேக்கப் கலைஞராக இருந்தார். இவர் மனோகர் சுக்லா (43) என்பவருடன் லிவ்-இன் டுகெதர் முறையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தார். கடந்த சில நாள்களாக நயனா மகந்த்தைக் காணவில்லை. இது தொடர்பாக நயனாவின் சகோதரி போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்துவந்தனர். விசாரணையில் மனோகருக்கு நயனாவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து மனோகரைப் பிடித்து விசாரித்தபோது அவர்தான் நயனாவைக் கொலைசெய்து...