Friday, February 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் XL bully நாயால் கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவி, தாம் இறக்கப் போகிறோம் என ஒரு நொடி எண்ணியதாக குறிப்பிட்டுள்ளார். பர்மிங்காம் பகுதியில் இனிப்பு வாங்க தெருமுனை கடைக்கு தனியாக சென்ற 11 வயது சிறுமி XL bully நாயால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Ana Paun என்ற அந்த சிறுமி தமக்கு ஏற்பட்ட பகீர் அனுபவத்தை முதன்முறையாக பகிர்ந்துகொண்டுள்ளார். தம் மீது பாய்ந்த அந்த...
உத்தர காண்ட்டில்.. உத்தர காண்ட் மாநிலம் டேராடூன் அருகே இருந்த சாலை பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அந்த வழியே சென்றவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அந்த சடலத்தை மீட்டு அது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை நடத்தியபோது, ராணுவ வீரரான ரமேந்து உபாத்யாய் (40 ) என்பவர்தான்...
தமிழகத்தில்.. குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள், வாலிபர்களிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனிபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (29). நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஐரேனிபுரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு தோழிகள் ஆனோம். அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை...
சிவகங்கையில்.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த வீட்டில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பேருந்து டிரைவரான...
சென்னையில்.. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் நகரங்களில், காஞ்சிபுரம் மிக்க முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம், ரெயில்வே சாலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி இளம்பெண் ஒருவர் 2 பெண் குழந்தைகளுடன் ரெயில்வே சாலை, பகதூர் கான் பேட்டை தெருவழியாக நடந்து சென்றார். திடீரென அந்த இளம்பெண் 2 குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டு மாயமானார். இதனால் என்ன...
ஹைதராபாத்தில்.. ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பிரியாணி கடை ஒன்றுக்கு லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்கள் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இவர்களுக்குக் குறைவாகத் தயிர் பச்சிடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் லியாகத் கூடுதலாகத் தயிர் பச்சிடி கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மாறிமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். மேலும் லியாகத்தை சில ஊழியர்கள் தனியாக அறைக்கு இழுத்துச்...
சிவகங்கையில்.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் வசித்து வருபவர் சீராளன்.இவரின் வீட்டில் செப்டம்பர் 9ம் தேதி செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை, கைலி, கண்ணாடி துண்டுகள், மனித எலும்பு கூடு அனைத்தும் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வீட்டில் ஏற்கனவே ஆம்னி பேருந்து ஓட்டுநரான பாண்டியன் வசித்து வந்தார்....
இன்றைய ராசிபலன்... மேஷம் கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன...
காவ்யா அறிவுமணி... சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருபவர் காவ்யா அறிவுமணி. இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில விளம்பர படங்களில் நடித்தார். அப்படியே நடிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது. சினிமாவில் நுழைய பல முயற்சிகளையும் செய்து பார்த்தார். சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு தேடினார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்...
அபிராமி.. நடிகை அபிராமி கேரளாவை சேர்ந்தவர். திவ்யா இவரின் நிஜப்பெயர். சினிமாவுக்காக அபிராமி என வைத்துக்கொண்டார். இவரின் பெற்றோர்கள் யோகா ஆசிரியர்கள். துவக்கத்தில் டிவி ஆங்கராகத்தான் தனது கேரியரை துவங்கினார். இவர் முதலில் நடிக்க துவங்கியது மலையாள படத்தில்தான். அதன்பின் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அர்ஜூன் நடிப்பில் வெளியான வானவில் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்...