Friday, May 17, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆஷா சரத்.. ஆஷா சரத் ஒரு மலையாள திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் மலையாள படங்களில் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் தனது சினிமா பயணத்தை 2012-ம் ஆண்டு “friday” திரைப்படத்தில் துடங்கினார் . நடிகை ஆஷா சரத் பல மலையாள படங்களில் நடித்துள்ளார் .மலையாள படங்கள் மட்டும் இல்லாமல் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகை ஆஷா சரத் தமிழில் அறிமுகமான படம்...
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பெருந்தொழுவு ஏடி காலனி பகுதியில் வசித்து வருபவர் சுதா (40). இவரது கணவர் குமார் இறந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகன் குணசேகரன் (20). இவர் அவிநாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஏடி காலனி பகுதிக்குள் அதிவேகமாக நுழைந்த சொகுசு காரில் சென்ற மர்ம கும்பல் சுதாவின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து...
பிரசவம்.. பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பது வாக்கு. சென்ற தலைமுறை வரை பிரசவங்கள் வீடுகளில் பார்த்து கொள்வது தான் சௌகர்யம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து வைப்பர். ஆனால் தற்போது சுயமருத்துவம் விபரீதத்தில் கொண்டு விடும் என்கின்றனர் மருத்துவர்கள் . மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும் என்பதை பலரும் உணர்வதே இல்லை. வீட்டில் நடக்கும் பிரசவம், யூடியூப் பார்த்து தனக்குத்தானே பிரசவம் இவைகளால் உயிரிழப்புக்கள்...
சென்னையில்.. சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (4). இந்நிலையில் சிறுவன் ரக்சன் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்த போது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 6ம் தேதி எழும்பூரில் உள்ள...
மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் தனது மனைவியிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு, மனைவியை கயிறில் கட்டி கிணற்றில் தள்ளி சித்ரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 25 நாட்களுக்குப்பின்னர் தான், தெரியவந்துள்ளது. இவர் இதுபோல் சித்ரவதை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போதுதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை கணவர் ராகேஷே...
கேரளாவில்.. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது பூவாசல் என்ற கிராமம். இங்கு ஆதிசேகர் என்ற 15 வயது சிறுவன் ஒருவ தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த மாதம் 30-ம் தேதி சிறுவன் அருகில் இருக்கும் கடைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவரது பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில், காரின்...
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, கேட்டுத்தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இந்தத் தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் பாபு, போலீஸார், இறந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சாய்குமார் (32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக சாலையில் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னை பலாத்காரம் செய்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்ததாக அவர் கூறிய நிலையில் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்த விபரம் வருமாறு: அதாவது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் நேற்று இரவு 25 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி...
இன்றைய ராசிபலன்... மேஷம் கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன...