Friday, February 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அமைரா தஸ்தூர்.. மும்பையை சேர்ந்தவர் அமைரா தஸ்தூர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கினார். பல விளம்பர படங்களிலும் நடித்தார். கடந்த 10 வருடங்களாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார். ஜாக்கிசான் நடித்து 2017ம் வருடம் வெளிவந்த குங்க்பூ யோகா படத்திலும் அமைரா நடித்திருந்தார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி கேவிகே நகரை சேரந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் தாளமுத்து நகரை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்படடுள்ளது. இதைதத்தொடர்ந்து இவர்கள் இருவரும் காதல் மலர்ந்த நிலையில், அவ்வப்போது தனிமையாக சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு அருகே இருவரும் இரவு 10 மணியளில் சந்தித்துள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த...
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து . இவருடைய மகள் ஜெயசுதா. இவருக்கு வயது 24. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை கோபி போலீஸ் நிலையம் சென்ற ஜெயசுதா, வாணிப்புத்தூரில் வசித்து வரும் வசந்த் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க புகார் அளித்தார்.போலீசார் இது குறித்து மேலும்...
சென்னையில்.. சென்னை அடுத்த மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பிய பிறகு செல்போனில் ஃப்ரீ பயர் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி விளையாடும்போது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை பொறியியல் பட்டதாரி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞன், சிறுமியின் இன்ஸ்டா ஐடி கேட்டு பின் தொடர்ந்துள்ளார். இருவரும் சேட்டிங் செய்து வர...
பீகாரில்.. பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் சுமன்குமார். இளைஞரான இவர் வழக்கமான ரயில் பயணித்தில் கீழே விழுந்துவிட்டார். கீழே திடீரென விழுந்ததில் அவரது கை துண்டானது. துண்டான கையை மற்றொரு கையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு நடக்க தொடங்கினார். பீகார் மாநிலம் பாகல்பூர் சுல்தாங்கஞ்ச் பகுதியில் அவர் கையுடன் சாலையில் நடந்து சென்றார். அதனைப் பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். மேலும்...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூவர் தெருவில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலின் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இளம்பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த பெண் பாரதியார் தெருவில்...
கேரளாவில்... கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திருவல்லத்தை சேர்ந்தவர் பேபி. இவருக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் பினு, இளைய மகன் ராஜ். இந்நிலையில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தனது இளைய மகன் ராஜுவை காணவில்லை திருவல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மூத்த மகன் பினுவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தனது தம்பியை அடித்ததாகவும் அதில், தனது தம்பி உயிரிழந்து விட்டதாகவும்...
மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் தியான் சிங். காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் இவருக்கு ஜோதி ரத்தோர் என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி சிறுவன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக ஜோதி அனைவரிடமும் கூறியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல்...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையால் பாராட்டு பெறுவீர்கள். தாராளமான பொருள் வரவு இருக்கும். ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் பொருளாதார வளர்ச்சி கூடும். உங்களின் எண்ணங்கள் சிறக்கும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். மிதுனம்: மிதுன ராசியில்...
பிரக்யா நாக்ரா.. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் பிரக்யா நாக்ரா. டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு இரண்டையும் டெல்லியில் முடித்தார். பிரக்யாவின் அப்பா ராணுவ அதிகாரி என்பதால் அடிக்கடி சென்னை வரவே பிரக்யாவுக்கும் தமிழ்நாடு பழக்கமாகி போனது. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உண்டானது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை...