Tamil 360
14474 POSTS
0 COMMENTS
யாஷிகா ஆனந்த்..
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் இருந்தே இவங்களுக்கு இதே வேலை தான் என இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக நடிகை யாஷிகா ஆனந்த் வெட்ட வெளிச்சமாக எல்லாத்தையும் காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சரக்கு பார் ஒன்றில் லெக் பீஸை காட்டியபடி நடிகை யாஷிகா ஆனந்த் செம கெத்தாக கொடுத்துள்ள போஸ் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
தொடர்ந்து எவ்ளோ தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு பட...
இந்தக் கட்டையில கட்டில செய்யலாம் போல இருக்கே… மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!
Tamil 360 - 0
மிருணாள் தாக்கூர்..
தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.
இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
மாட்ட வேற இடமே இல்லயா?.. கண்ட கண்ட இடத்த காட்டி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வாலின் ரீசென்ட் பிக்ஸ்!!
Tamil 360 - 0
சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
நிதி அகர்வால்..
பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.
பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு...
ரச்சிதா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று...
வேதிகா..
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட...
உடலுறவின் போது அந்த இடத்தில் முத்தம் கொடுப்பார்.. அது ரொம்ப பிடிக்கும்: படுக்கையறை ரகசியத்தை கூறிய தீபிகா படுகோன்!!
Tamil 360 - 0
தீபிகா படுகோன்..
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.
2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தோடு...
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரது மனைவி தீபா. மகள் தீபா. வயது 19.
இவர் மகேந்திராசிட்டியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திடீரென அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இளம்பெண் உடல் மிதந்ததை கண்ட கிராம மக்கள் காவல்நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் பிணமாக மிதந்து...
திருமணமாகி 4 மாதத்தில் சோகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொலை.. கணவரும் விபத்தில் பலி!!
Tamil 360 - 0
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தின் அதிலாபாத் பங்கர்குடா பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் . இவருக்கும் தீபாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி உள்ளது. திருமணம் முடிந்து இருவரும் அருண் வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அருணுக்கு அவரது மனைவி தீபா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலிப்பாரோ என தினம் தினம் சந்தேகப்பட தொடங்கினார். இதனால் மேலும் இருவருக்கும்...
வன்கொடுமையை தடுக்க முயன்ற விமான பணிப்பெண் கொலை.. கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
சத்தீஸ்கரில்..
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (Rupal Ogrey). 22 வயது இளம்பெண்ணான இவர் மும்பையின் ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்தார். பயிற்சி விமான பணிப்பெண்ணாக இருக்கும் இவர், மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள தனது சகோதரியின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இந்த சூழலில் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரியும், சகோதரியின் காதலரும் ஊருக்கு சென்றதால், இவர் மட்டும்...
















