Saturday, February 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திவ்ய பாரதி.. மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை திவ்ய பாரதி. கல்லூரி காலங்களிலேயே மாடலின் செய்து வந்த இவர் 2016-ல் கோவை இளவரசியாக பட்டம் வென்றார். அதன் பிறகு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அவர் 18+ அடல்ட்...
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
மிஷா கோஷல்.. மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க,...
தமிழகத்தில்.. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ராந்தம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15) மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இந்த பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் பள்ளி மாணவர்கள் சுமார்...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ளது Brecon Becons ஏரி. இந்த ஏரியிலேயே வெள்ளிக்கிழமை உயிருக்கு போராடிய இரு சிறார்களை மீட்கும் முயற்சியிலேயே 27 வயதான தமிழரான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது மீட்பு குழுவினருக்கு இளைஞர் மோகனின் சடலம் கண்டெடுக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் 7...
சென்னையில்.. சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, வாலிபர் ஒருவரை பெரியவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: போரூர் பகுதியில் வசித்து வந்த மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், அந்த பகுதியில் 10ம் வகுப்பு...
கடலூரில்.. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவரான இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது இறந்த பாஸ்கரன் உறவினர் அஜய் என்பவர் இது சம்பந்தமாக மூன்று பேரை தட்டி கேட்டார். அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக...
தமிழகத்தில்.. கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுகன்யா . இவரது கணவர் வெங்கடேசன். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். வெங்கடேசன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா தனது 2 குழந்தைகளுடன் புதுப்பாக்கத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது கடையை ஒட்டி மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹுசைன். 30 வயதான இவருக்கு நஸியா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஹஸ்னாபாத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் ஹுசைனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷோபனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். ஹுசைனுக்கும் ஷோபனாவிற்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. ஹுசைனின் கள்ளக் காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் நஸியாவுக்கு...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை ஜெ.ஜெ.காலனி பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மனைவி நித்திய காமாட்சி இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்வந்த், நிவாஸ்ரீ , புவிஅட்சரா என 3 குழந்தைகள் முறையே 7, 5, 3 வயது தான். சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் பால்ராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஊர்முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இருந்த போதிலும் மனைவி மீதான...