Saturday, February 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமன்னா.. 2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது. இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள்...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று அங்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆகஸ்ட் 25ம் தேதி ராம்பூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மீண்டும் புலாந்த்ஷரில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். திடீரென அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ரூபல் ஓக்ரே. சத்தீஸ்கரைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணான இவர், Air India நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏப்ரல் மாதம் மும்பைக்கு மாறியுள்ளார். இந்த நிலையில் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருந்த ரூபல் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றினர். இதனையடுத்து விக்ரம் அத்வால் (40)...
இந்தியாவில்.. மேற்கு வங்காளம் மாநிலம், தெற்கு பர்கனாஸ் மாவட்டம் கஸ்பா பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஷேக் ஷான் (16) என்ற அந்த மாணவர் தனியார் பள்ளியொன்றில், 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சரியாக பாடம் படிக்காததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ஷேக் ஷான் பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக...
தமிழகத்தில்... மதுரை மாவட்டம், பசுமலை அன்னை மீனாட்சிநகர் கோல்டன் சிட்டி 5 -வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவர், வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு, கடந்த 30 ஆம் திகதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரபல தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உப்புச்சத்து அதிகமாக உள்ளது எனக் கூறியுள்ளார். பின்னர், விஜயகுமார்...
அபர்ணா நாயர்.. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் கரமனை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அபர்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் சஞ்சித் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அபர்ணாவை பரிசோதனை செய்த...
கர்நாடக மாநிலத்தில்.. கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்னாவை சேர்ந்தவர் 31 வயதாகும் மாதுரி. நிதிமோசடி விவகாரம் தொடர்பாக அண்மையில், சன்னப்பட்னா புறநகர் காவல் நிலையத்துக்கு இவர் புகாரளிக்க சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஷோபா மற்றும் காவலர்கள் தன்னுடைய புகாரை பெற மறுத்ததோடு, அவமானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் என பின்னர் வெளியிட்ட வீடியோ செய்தியில் மாதுரி தெரிவித்தார். தனது புகார் தொடர்பாக பலமுறை காவல்நிலையம் சென்ற தனக்கு ஏமாற்றமே கிடைத்ததாகவும், சன்னப்பட்னா...
தேனியில்.. தேனி மாவட்டம் பெரியகுளம் பங்களாப்பட்டி, பெரியார் காலனியில் வசித்து வருபவர்கள் அரவிந்த். இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள். அரவிந்த், அதே பகுதியில் உள்ள நஞ்சாவரம் கண்மாய் மாட்டுக் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், மாடுகளுக்கு தீவனம் வைப்பதில் இரவு வரை திரும்பாததால் மனைவி பதட்டம் அடைந்தார். அரவிந்தின் அக்கா கணவர் செந்தில்குமார். அவரையும் அழைத்து கொண்டு அரவிந்தை தேடி மாட்டு கொட்டகைக்கு சென்றார். மாட்டு கொட்டகைக்கு...
கேரளாவில்.. கேரள மாநிலம், கோட்டயம் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோமோன் . கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா , அனாமிகா , அமேயா 3 பேருடன் வசித்துவ் வந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஜோமோன் தனது 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்தார். பின்னர் அறைக்குள்...
திருப்பத்தூரில்.. இருணாபட்டு கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தனேந்திரன். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் ஷாலினி (19). ஷாலினிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு டேம் பகுதியைச் சேர்ந்த சங்கீத் (25) என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் குழந்தையோடு...