Saturday, February 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
யாஷிகா ஆனந்த்... டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாக துவங்கினார். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் பலருக்கும் அறி்முகமானார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில்...
அமலாபால்.. கேரளாவை சேர்ந்தவர் அமலாபால். சிந்து சமவெளி என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே மாமனாருடன் ஜல்ஷா பண்ணும் கதாபாத்திரத்தில் துணிந்து நடித்தார். நல்லவேளை அடுத்து வந்த மைனா திரைப்படம் அவரின் இமேஜை காப்பாற்றியது. அதன்பின் தொடர்ந்து தெய்வ திருமகள், பசங்க 2, வேலை இல்லா பட்டதாரி, வேட்டை, ராட்சசன், தலைவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து அவரையே திருமணமும்...
தமன்னா.. கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்றவர் இவர். தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர் இவர். தமிழை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கிலும் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ராஜமவுலி இயக்கத்தில்...
பிரக்யா நாக்ரா.. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரக்யா நாக்ரா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியில்தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். டீன் ஏஜ் முதலே இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் அப்பா ராணுவத்தில் இருந்தவர். எனவே, அடிக்கடி சென்னை வந்ததால் பிரக்யாவுக்கு சென்னை மிகவும் பரிச்சயமாக இருந்தது. சில விளம்பர படங்களிலும் நடித்தார். அதன்பின் குறும்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும்...
தமிழகத்தில்.. காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (35). இவர்களுக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியை கடுமையாக திட்டினார் ஸ்ரீதர். பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டனர். கோபத்தில் இருந்த ஸ்ரீதர், சாப்பிடாமல் தூங்கினார். மனைவி மீதான கோபத்தால் ஸ்ரீதருக்கு தூக்கம் வரவில்லை. இன்று அதிகாலையிலேயே எழுந்தார்....
கனடாவில்.. கனேடிய குடியுரிமை பெற்ற ஒருவரின் மனைவி இந்தியாவில் பிரசவித்ததால், தன் மகளை கனடாவுக்கு அழைத்து வருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. லிங்கன் (Lincoln Sekkappan), ஒரு கனேடிய குடிமகன். அவரது மனைவி கமலம் (Kamalam Elangovan) கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார். ஆனால், இந்தியாவுக்கு வந்திருந்தபோது, தன் மகளான ஆவிரா (Avira Mutho)வை பிரசவித்துள்ளார் கமலம். தம்பதியர் தங்கள் மகளுக்கு குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, சில ஆவணங்களை...
திருப்பூரில்.. திருப்பூர் தனியார் மருத்துவமனையில் புகுந்து காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சூளை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ (21). இவர் கல்லூரியில் பி.காம் சிஏ படித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சத்யஸ்ரீ திருப்பூர் குமார்நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் வரவேற்பாளராக...
மருத்துவமனையில்.. பாஜக சிந்தனை பிரிவு மாநில துணை தலைவர் கார்த்திகேயன். இவர் 'பாமா சுப்ரமணியம்' என்ற பெயரில் கும்பகோணத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதில், திருவிடைமருதூர் பகுதியில் வசித்து வரும் வைஷ்ணவி நர்ஸாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 22. வைஷ்ணவி மருத்துவமனையில் உள்ள அறையில் வைஷ்ணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து உடனடியாக...
பிரியன்சு சிங்.. போஜ்புரி நடிகை பிரியன்சு சிங். இவர் தனது சக நடிகரான புனித் சிங் ராஜ்புத் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது குறித்து பிரியன்ஸ் ”சமூக வலைதளங்கள் மூலம் புனீத்துடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், தன்னைப் பயன்படுத்தி தான் அவர் சினிமாவில் நுழைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ’ஆரம்பத்தில் புனித் சிங் என்னிடம் மிகவும் இனிமையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டார். என் நம்பிக்கையை பெற்ற பிறகு என்னை திருமணம் செய்துக் கொள்வதாக...
ஆந்திர மாநிலத்தில்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பூர்ணா மார்க்கெட் பகுதியில் வசிக்கும் வாசுபள்ளி பிரசாத் – நீலிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது இல்லற வாழ்க்கை சில வருடங்கள் சுமூகமாகவே இருந்தது. இந்நிலையில் சில மாதங்களாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, நீலிமா கணவனை பிரிந்து அரிலோவா டிஐசி பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரசாத் தன்னுடைய தாய் முத்தியாளம்மா உடன் நீலிமா வசிக்கும்...