Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஸ்ரீநிதி ஷெட்டி..
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக...
பிரியா பிரகாஷ் வாரியர்..
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.
இவரின் முதல் படமான “ஒரு அடர்...
பிரேசிலில்..
பிரேசிலைச் சேர்ந்த Fitness Influencer இளம்பெண் லாரிஸ்ஸா போர்க்ஸ், 33 வயதில் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் பிரபலமானவர் லாரிஸ்ஸா போர்க்ஸ் (33). பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் மூலம் Fitness Influencer ஆக வலம் வந்தார்.
இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் பேஷன், பயணம் குறித்த தகவல்களை வெளியிட்டு 33 ஆயிரம் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த...
சகோதரனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த பெண்.. ரக்ஷா பந்தன் தினத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
சத்தீஸ்கரில்..
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் தங்கர். இவரது சகோதரி ஷீலாபாய். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஓம்பிரகாஷ் தங்கர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
அது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் தான் அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு பொருத்தமான சிறுநீரகத்திற்கான டோனரும் தேவை எனவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் அவரது உறவினர்கள் என்ன...
ஜார்கண்ட் மாநிலத்தில்..
ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் பவன் குமார் குப்தா. இவரது மூன்று வயது குழந்தை கிருஷ்ண கார்த்திகேயா. குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து குழந்தை பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால்,
அவர் டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பவன்குமார் தனது மனைவி நீலு தேவி மற்றும்...
நவ்யா நாயர்..
தமிழில் அழகிய தீயே, மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறை வளையத்திற்குள் சிக்கியுள்ளார் நவ்யா நாயர்.
சுங்கத் துறை கூடுதல் ஆணையரும் ஐஆர்எஸ் அதிகாரியுமான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த ஜூன்...
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது திருவரங்குளம் நிம்புநேஸ்வரம். இந்த கிராமத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன் பொற்பனையானுக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் பிரியங்காவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில் பொற்பனையான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் தினசரி கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது தொடர்கதையானதால் பிரியங்காவிற்கு தெரியாமல் அவரது நகைகளை பொற்பனையான் அடகு வைத்துவிட்டார். நகைகளை குறித்து கேட்டபோது அத்தனையும் மது குடித்துவிட்டதாக கூறியதில் பிரியங்கா...
நான் கையைப் பிடிச்சுக்கிட்டேன், அவங்க அடிச்சுக் கொன்னாங்க.. கணவனைக் கொன்ற பெண்.. பகீர் வாக்குமூலம்!!
Tamil 360 - 0
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே இருக்கிறது செல்லிபாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. 37 வயது இளைஞரான இவர், கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றிவந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
பெரியசாமி தன்னுடைய மனைவிமீதும், குழந்தைகள்மீதும் அதீத பாசமாக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ``வீட்டில் இருப்பது போர் அடிக்கிறது. வேலைக்குச் செல்லவா?" என்று கணவரிடம் பிரேமா கேட்டிருக்கிறார். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த பெரியசாமி, அதற்குச்...
பாட்னாவில்..
ரக்சா பந்தன் விழாவையொட்டி பாட்னாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் ஆசிரியர் கான் சர் தனது பயிற்சி மையத்தில் ரக்சா பந்தன் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் அனைத்து பெண் மாணவிகளும் அவரின் மணிக்கட்டில் கிட்டத்தட்ட 7,000 ராக்கிகளைக் கட்டி உள்ளனர்.
இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது சுமார் 7,000 பெண்கள் அவரது மணிக்கட்டில் ராக்கி கட்டி உள்ளனர். இது போன்ற சம்பவம் இதுவரை...
இன்றைய ராசிபலன்..
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நாளாக இருக்கப் போகின்றது. மனது குழப்பமாக இருக்கும். ராத்திரி படுத்தால் தூக்கம் வராது. குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கோபத்தை அடுத்தவர்கள் மேல் காட்ட வேண்டாம். மனதை அமைதிப்படுத்த ஓம் நமசிவாய மந்திரம் சொல்லலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும்...
















