Sunday, February 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
அதுல்யா ரவி.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். அதுல்யா முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம். ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த...
ரெபா மோனிகா ஜான்.. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன...
அமலாபால்.. அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால். அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால்...
ஸ்வாதிஸ்டா.. கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து...
நக்ஷத்ரா நாகேஷ்.. வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை,...
நடிகை.. குண்டு முகம்…. பப்ளி தோற்றம்… கொழுக் மொழுக் உடலமைப்பு என தமிழ் சீரியல்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் அந்த அழகு நடிகை. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகனை பெற்ற இந்த நடிகை. வேறொரு சீரியல் நடிகையின் புருஷனுடன் தகாத உறவு முறையில் பழகி அவரின் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சீரியல் நடிகரின் மனைவி தன் பெண் குழந்தையுடன் பல...
நடிகை.. சினிமாவைப் பொருத்தவரை பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ளனர். அந்த வகையில், ஆடம்பர வாழ்க்கைக்காக பல பெரும் புள்ளிகளை நடிகை ஒருவர் கைக்குள் போட்டு இருக்கிறார். இந்த நடிகை பிறந்தது மற்றும் வளர்ந்தது எல்லாம் அக்கட தேசம் என்றாலும் தமிழ் சினிமா அவரை ஏற்றுக்கொண்டது. இவரது, முதல் படத்திலேயே மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்க அடுத்தடுத்ததாக இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இது...
கும்பகோணத்தில்.. கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். பா.ஜ.க-வில் சிந்தனை பிரிவு மாநில துணைத் தலைவராக இருக்கிறார். இவர் பல கிளைகளைக் கொண்ட நிதி நிறுவனத்தையும், காமராஜர் சாலையில் `பாமா சுப்ரமணியம்' என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றையும் நடத்திவருகிறார். இந்த மருத்துவமனையில் திருவிடைமருதூர் திருமாந்துறை அருகேயுள்ள தோப்புத்தெருவைச் சேர்ந்த வைஷ்ணவி (22) என்ற இளம்பெண், செவிலியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், வைஷ்ணவி நேற்று மருத்துவமனை வளாகத்திலுள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்....
தஞ்சாவூரில்.. தஞ்சாவூர் அய்யம்பேட்டை கண்டக்கரயம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார் பத்மா தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் சுஷ்மிதா . கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவில் வசித்து வருஅப்வர் கந்தன் மகள் ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே உள்ள கேப்ரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அந்த சமயத்தில் பள்ளிக்கூடம் முடிந்து சுஷ்மிதாவும், ராஜேஸ்வரியும் வீட்டிற்கு...