Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நக்மா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த...
கேப்ரியல்லா..
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.
கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி...
அபர்ணா பாலமுரளி..
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க.
அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல. இவர் 8 தோட்டாக்கள் படத்தின்...
சின்ன பொண்ணுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. அனிகா வெளியிட்ட ரீசென்ட் ஹாட் போட்டோஸ்!!
Tamil 360 - 0
அனிகா..
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
Adjustment வேணுமா.. Adjustment இருக்கு.. LipLock வேணுமா.. LipLock இருக்கு.. தனி ரேட் பேசும் அனுபமா!!
Tamil 360 - 0
அனுபமா பரமேசுவரன்.
அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா...
வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி.. உடந்தையாக இருந்த 2 எஸ்ஐ, டாக்டர்: இறுதியில் நடந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலையில் சீருடை பணியாளர் தேர்வில் வாட்ஸ் அப் மூலம் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது எஸ்.ஐ கணவர், மற்றொரு எஸ்.ஐ, டாக்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் எஸ்ஐ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த 26ம் தேதி மாநிலம் முழுவதும்...
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிசிலஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் நஞ்சுண்டப்பா - உமா தம்பதியர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் இவர்களில் 2-வது மகன் மஞ்சுநாத் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கைம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ம் தேதியன்று காலையில் எழுந்த மஞ்சுநாத், திடீரெனெ அலறியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று விரைந்து பார்த்தபோது நஞ்சுண்டப்பாவும், உமாவும் வாயில் நுரை...
மல்யுத்த வீராங்கனையிடம் ரூ. 50 லட்சத்தை இழந்த போலீஸ் அதிகாரி… இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil 360 - 0
டெல்லி..
பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
டெல்லியை சேர்ந்த தீபக் சர்மா உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பதக்கங்களை வென்று ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
டெல்லியை சேர்ந்த தீபக் சர்மா உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். பாடி பில்டிங்கில்...
தமிழகத்தில்..
திருவட்டார் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பூவன்கோடு புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் கான்ட்ராக்டர். இவரது மனைவி ஷீபா (40). இவர்களுக்கு கெபின் (15), கிஷான் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
அவர்களுக்கு பக்கவாத நோய் தாக்கியதால் காலில் சிறிய குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காலை சற்று சாய்த்தவாறு செல்வர்....
பிரேசிலில்..
இதை பைத்தியம் என்று ஆயிரம் விதமாக சொல்வார்கள். இப்படிப்பட்ட பெரியோர்களின் வார்த்தைகளை உண்மையாக்கி, இன்றைய தலைமுறை இளம் பெண்களும், ஆண்களும் பல வினோதங்களை செய்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால். நிஜமாகவே பைத்தியக்காரர்கள் என்று தோன்றும். குறிப்பாக திருமணம், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்கள் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் செய்யும் சில விஷயங்கள் அப்படிதான் இருக்கின்றன.
அதுமட்டுமல்ல.. எந்த விதமான பயமும் இல்லாமல் பலர்...
















