Sunday, February 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனு இம்மானுவேல்.. கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார். அட்டகத்தி திரைப்படம்...
இவானா.. நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம்...
நிலவை.. நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது. அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை...
அமெரிக்காவில்.. அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள வீடு ஒன்றில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் வியாழக்கிழமை மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சனை கொலை வெறித்தனமாக மாறியுள்ளது என பொலிஸார் இந்த சம்பவத்தை அழைப்பதாக வெளியான செய்தி தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் பொலிஸார் இந்த சம்பவத்தை நால்வர் கொலை மற்றும் ஒருவர் தற்கொலை என்ற நோக்கி விசாரித்து வருவதாக NBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. யூனியன்டவுன் காவல் துறை அறிக்கைப்படி, ஜேசன்(46), மெலிசா(42),...
மோகனூரில்.. மோகனூர் அருகே தகாத உறவுக்கு இடையூறால், கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (37), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பிரேமா (35). இவர்களுக்கு அனிஷ் (6), ஆகாஷ் (4) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 23ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பிரேமா,...
தேனியில்.. தேனியில் திருமணமாகி 5 ஆண்டுகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அபிபட்டியில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது30). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 24). எலக்ட்ரிஷன் வேலை செய்து வரும் இவருக்குத் திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகி உள்ள நிலையில், இரண்டு வயதில் ஒரு...
இந்தியாவில்.. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் தேவா. இவருடன் படித்தவர் வைஷ்ணவ். வைஷ்ணவ் கொல்லத்தில் வசித்து வருபவர். இருவரும் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். இருவருக்கும் பெங்களூரில் வேலைகிடைத்து சென்று விட்டனர். பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து இருவரும் லிவிங் டு கெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் லிவ் இன் பார்ட்னர்களாக...
தமிழகத்தில்.. தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளிலும், செயல்களிலும் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நாங்குநேரியில் சாதிய வன்மத்தின் காரணமாக பட்டியலின மாணவனை வீடு புகுந்த சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாக, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பட்டியலின மாணவனை சக மாணவன் ஆள் வைத்து அடித்த சம்பவம் அரங்கேறியது. பள்ளி மாணவர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் இந்த சாதிய வன்மமும்,...
கோவையில்.. கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் - வர்ஷினி பிரியா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் கனகராஜின் அண்ணன் வினோத் படுகொலை செய்தார். இவருடன் இந்த கொலைக் குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் கந்தவேல். இந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கந்தவேல் ஜாமீனில்...