Sunday, February 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
உத்தரபிரதேசம்.... உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பத் அருகேயுள்ள குஹார் கிஷன்பூர் பரால் கிராமத்தில் வசித்து வருபவர் . தனது வயதான தாயை வீட்டில் வைத்து பராமரிக்காமல், தெருவில் தரதரவென இழுத்துச் சென்றார். அக்கம் பக்கத்தினர் அவரை தட்டிக் கேட்டனர். ஆனாலும் இந்த கேவலமான அடாத செயலை நிறுத்தாத இளைஞர் மேற்கொண்டு தாயை தெருவில் இழுத்துச் சென்றார். தன்னை விட்டு விடுமாறு அந்த தாய் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் தெருவில் அவர் தாயை இழுத்துச் சென்றார்....
உத்தரபிரதேசம்.... உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா கிராமத்தை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் மெஹ்ராஜூதின் (வயது 45). இவரது மனைவி ஷாமா. இதனிடையே, ஷாமாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அகீப் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த மெஹ்ராஜூதின் தன் மனைவி ஷாமாவை கண்டித்துள்ளார். இந்நிலையில், தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மெஹ்ராஜூதினை தீர்த்துக்கட்ட ஷாமா திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, மெஹ்ராஜூதின் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை...
துப்ரி.... துப்ரி மாவட்டத்தில் உள்ள குர்சக்தி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜஹால் ஹுசைன். இவரது மனைவி நர்ஜினா பேகம். இவர்களது, மகள் கவுகாத்தியில் வசித்து வருகிறார். இவர், தனது பெற்றோருக்கு நேற்று இரவு (ஆக.26) செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.ஆனால், அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டபோதிலும் தம்பதி செல்போனை எடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகள் இது குறித்து தனது உறவினருக்குத் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று...
தூங்கும் நிலை.... பொதுவாக ஒருவர் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் யார் என்பதனை சமூகத்திற்கு பிரதிப்பலிக்கின்றது. அந்த வகையில், முழு பின்புறத்தையும் படுக்கையில் இருக்குமாறு மல்லாந்து தூங்குபவர்கள் சமூக சூழ்நிலைகளில் வெளியே வந்து உறுதியானவர்களாக இருப்பார்கள். இது போன்ற சுவாரஸ்யமான விடயங்களை தெரிந்து கொள்வதால் உடலுக்கு தேவையான சில ஆரோக்கியங்களும் கிடைக்கின்றன. இதன்படி, ஒருவரின் படுக்கை நிலையும் அதன் பலன்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ஒருவரின் படுக்கை நிலை 1. மல்லாந்து படுத்தல் ஒருவர் மல்லாந்து விட்டத்தை பார்த்தப்படி...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
திவ்யபாரதி.... அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில்...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
பிரக்யா நாக்ரா... ஹரியானாவை பூர்வீகமாக கொண்டவர் பிரக்யா நாக்ரா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். இவரின் அப்பா சென்னையில் பணிபுரிந்ததால் அடிக்கடி சென்னை இவருக்கு மிகவும் பரிச்சயம். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் அதுவே பழக்கமாகி அதிக விளம்பர படங்களில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும்...
சிரிப்பழகி நடிகை.. பிரபல நடிகையாக வலம் வந்த அந்த சிரிப்பழகி நடிகை ஓஹோன்னு உச்சத்தை தொட்டிருந்த நேரத்திலே வெளிநாட்டு கணவரை பணத்திற்காக ஆசைப்பட்டு கழுத்தை நீட்டி கல்யாணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்புகள் தேடிய அந்த நடிகைக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை. இதனால் தனக்கு தெரிந்த இயங்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக பழகி எல்லாத்துக்கும் நான் ரெடி என இவராவே கூட பழகுறவங்களையெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்து வாய்ப்புகள்...