Sunday, February 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
க்ரித்தி ஷெட்டி.. ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு சந்தோஷ் (வயது19) என்ற மகனும், துர்கா (14) என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் கூலி வேலைக்கு சென்று வருகிறார். தீபிகா படித்து வருகிறார். இதனிடையே, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சந்தோஷ் வேலைக்காக வெளியே சென்று விட்டார். அப்போது கணவன்-மனைவி இருவ ருக்கும்...
உத்தரப்பிரதேசம்..... உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜேந்திர சிங்(43). இவரது மனைவி மித்லேஷ்(40). இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள். இந்நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி வீட்டு வாசலில் தேஜேந்திர சிங் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேஜேந்திர சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக...
கடலூர்... கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள அப்பாபிள்ளைசந்தை சேர்ந்தவர் சுவாமிநாதன்(34). கோயில் ஒன்றில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி சுதா(32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் சுவாமிநாதனுக்கு பக்கத்து தெருவில் உள்ள மனைவியின் சித்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த...
மதுரை.. திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மதுரையைச் சேர்ந்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நடைபெறும் பாதி பிரச்சினைகளுக்கு அக்கம்பக்கத்தினரும், நாகரீகமே தெரியாத சில உறவினர்களும்தான் காரணம். ஒரு இளைஞனுக்கோ, இளம்பெண்ணுக்கோ திருமணம் சிறிது தள்ளிச் சென்றாலே போதும்.. உடனே கிளம்பி வந்து விடுவார்கள் மக்கள். "ஏன் உனக்கு திருமணம் தள்ளிப் போயிட்டே இருக்கு".. "ஜாதகத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கா".. பையனுக்கு...
கடலூர்... தனது சித்தியுடன் கள்ள உறவில் இருந்து வந்த கணவனுக்கு அவரது மனைவி கொடுத்த தண்டனையை கண்டு போலீஸாரே மிரண்டு போயுள்ளனர். மனைவி இருந்தாலும் அடுத்த பெண்களை தேடும் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு நிச்சயம் இந்த சம்பவம் வயிற்றில் புளியை கரைக்கும். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (39). இவருக்கும் சுதா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு குழந்தையும் உள்ளது. இதனிடையே, அண்மைக்காலமாக சுவாமிநாதனின்...
சென்னை.... சென்னை மயிலாப்பூர் நொச்சிநகர் புதிய அவுசிங் போர்டு 6-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பிரசன்னா(38). இவர் நேற்று இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரசன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...
இந்தியாவில்.... டெல்லி தாகூர் கார்டன் நகரில் ரகுபீர் நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குப்தா (41) - அனிதா குப்தா (36) தம்பதி. டாட்டூ கலைஞராக சஞ்சய் இருக்கும் நிலையில், அவரது மனைவி அனிதா மெகந்தி கலைஞராக இருந்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர். இருவரும் அந்த பகுதி பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், மகன் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்தார்....
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சுரேஷ் (35). செங்கல்பட்டு மாவட்டம் கெங்கதேவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா (31). 10 ஆண்டுகளுக்குமுன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெர்லின் சஞ்சு(9), கேசவ்(6) என 2 மகன்கள். பெர்லின் 4ஆம் வகுப்பும், கேசவ் 1ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு...