Sunday, February 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி சரிதா. இருவருக்கும் 10 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெர்லின் சஞ்சு, கேசவ் என 2 மகன்கள்.இதில் மூத்தவன் 4ம் வகுப்பும், இளையவன் 1வது வகுப்பும் படித்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், ஆகஸ்ட் 22ம்தேதி மனைவி சரிதாவை...
தமிழகத்தில்.. விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி (38). இவர் தனது கணவர் முருகனுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஏ.முருகன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் விசாலாட்சி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி ஏ.முருகனை சந்திக்க விசாலாட்சி சென்றுள்ளார். அங்கு இருவரும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏ.முருகன் திடீரென விசாலாட்சி கையில் வைத்திருந்த மண்ணெண்யை பறித்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் இன்று பிற்பகலில் மகளிர் காவல் நிலையம் அருகே கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு இளம்பெண் காவல்நிலையம் அருகே ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் அந்த இளம்பெண்ணை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார். வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கும் பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள்...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியிடம் 17 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பின்னர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் சிறுவனின் தந்தை முத்துராஜ் உள்ளிட்ட 4 பேருக்கு தெரியவந்ததை அடுத்து கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆனால் கருவை கலைக்க முடியாது என்று மருத்துவர் கைவிரித்துவிட்டனர். இதனையடுத்து, அந்த...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேவிட்ராஜ். இவருடைய மனைவி ஜெனிபர். அவருடைய மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார். ஜோஸ்லின் ஜெனியா என்ற மாணவி ஆகஸ்ட் 5 ம் தேதி பள்ளிக்கு சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து ஒரு...
சென்னையில்.. சென்னை அயனாவரம் பூசனம்தெருவில் வசித்து வருபவர் கீதா கிருஷ்ணன்.இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது 6 வயது மகள் மானசா, அயனாவரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். ஆகஸ்ட் 23ம் தேதி புதன்கிழமை இரவு கீதா கிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் கண்டறியப்பட்டார். வீட்டிற்குள் மானஸா இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து...
இந்தியாவில்.. ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி - பிஹ்ரோர் மாவட்டத்தச் சேர்ந்த பள்ளி மாணவர் சச்சின். இவர் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஆசிரியர் திட்டியதால் சச்சின் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பறையில் யாரும் இல்லாத சமயம் சச்சின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். மாணவனின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார்,...
திருப்பூரில்.. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (29) நண்பர்களான இருவரும் மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ரபிக் தனது நண்பன் முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது....
மும்பையில்.. மும்பை புறநகர் ரயிலில் தினமும் ஏராளமான மொபைல் போன் திருட்டு நடந்துகொண்டிருக்கிறது. மும்பை கேர்வாடி போலீஸார் அது போன்ற ஒரு மொபைல் போன் திருடனை தேடிக்கொண்டிருந்தனர். ச பீர் அலி என்ற அந்தத் திருடன் மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள மும்ப்ரா என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அவரைக் கைதுசெய்ய உதவும்படி மும்ப்ரா போலீஸ் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருபாலியிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் தான் விடுமுறையில் செல்வதால்,...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...