Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கதறித் துடித்த மகன்… கள்ளக்காதலியை குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த நபர்!!
Tamil 360 - 0
சேலத்தில்..
சேலம் மாவட்டம் கருப்பனூர் அம்மன் கோயில் பகுதியில் எடப்பாடியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி அமுதா. இவருக்கு ஒரு மகள் , 2 மகன்கள்.
அமுதாவிற்கும் பெரியபுதூர் வன்னியர் நகரில் வசித்து வரும் தங்கராஜுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இது குறித்து அரசல் புரசலாக அறிந்ததும் பழனிச்சாமி அமுதாவை கண்டித்துள்ளார்.
ஆனால் அமுதா இதற்கெல்லாம் அந்த பழக்கத்தை விடத் தயாராக...
அவரை ஆறு மாசத்துல தமிழ் பேச வெச்சிடுவோம்.. துருக்கி இளைஞரை காதல் திருமணம் செய்த தமிழக பெண்!!
Tamil 360 - 0
கரூரில்..
கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. பி.டெக் படித்துள்ள இவர், தற்போது டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
டெல்லியில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஹமத் ஜெமில் கயான் என்பவருடன், பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர், டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வருகின்றார்.
நண்பர்களாக அறிமுகமாகிய இவர்கள், கடந்த 6 மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இருவீட்டாரும் சம்மதம்...
இரவு முழுவதும் உல்லாசம்.. அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
திருச்சியில்..
திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார் (32). இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவருடைய மனைவி ஜெயசித்ரா (47). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நந்தகுமாருக்கும், ஜெயசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.
அடிக்கடி தனிமையில் சந்தித்து...
சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.. 3 பெண்களை ஏமாற்றி திருமணம்: கல்யாண மன்னன் சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா மகன் கார்த்திக் (23). வேன் ஓட்டுநர். கடந்த 2 ஆண்டுகளுக்கு உத்தனப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்த ஆண்டு கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். அவரை வேறு ஒரு பகுதியில் வாடகைக்கு...
சேலத்தில்..
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி இந்திராநகரில் வசித்து வருபவர் சிவராமன். இவர் பெங்களூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா மற்றும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவரின் 2வது மகன் திலக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 2வது மகனான திலக், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் 6 வயது வாய் பேச முடியாத மகன் வசித்து வந்தனர்.
வாய் பேச...
மகளிடம் அத்துமீறிய 60 வயது காதலன்… அந்தரங்க உறுப்பை அறுத்து எறிந்த காதலி.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியைச் சேர்ந்தவர் மெஹந்தி லால். 60 வயதான இவருக்கு 45 வயதான பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணை அவர் தனது ஊருக்கு அழைத்து வந்தார். ஆனால், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊருக்கு ஓரமாக ஒரு குடிசை அமைத்து தங்க வைத்தார். அந்த பெண்ணின் 19 வயது மகளும் அவர்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம்...
தீரா கடன் தொல்லை ஆறா வடுவாக மாறிய கொடூரம்.. பெற்ற மகளை கொன்று விட்டு தந்தை எடுத்த முடிவு!!
Tamil 360 - 0
சென்னையில்..
அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன் (வயது 52). இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்டு. 23) இரவு இவரது வீட்டிற்கு ஓட்டேரியைச் சேர்ந்த லட்சுமிபதி என்பவர் வந்து நீண்ட நேரமாக கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் உடனே சந்தேகமடைந்த லட்சுமிபதி ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார்.அப்போது கீதா கிருஷ்ணன் சடலமாக கிடப்பதை கண்டு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்...
காயத்ரி..
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான காயத்ரி அதன் பிறகு பெரும்பாலான விஜய்சேதுபதியின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வகையில் சீனுராமசாமி விஜய் சேதுபதியும் கூட்டணியில் இப்போது உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
முதல்முறையாக மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பட இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்து அனைவரது...
ஸ்ரீநிதி ஷெட்டி..
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக...
















