Monday, February 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா...
ரைசா.. நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த...
சமந்தா.. மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம்...
ஷாலு ஷம்மு.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில்...
கிரண் ரதோட்.. நடிகை கிரண் ரதோட், ஒரு காலத்தில் தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். ஆனால் திடீரென ஆவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். பல ஆண்டு காலமாக தலைகாட்டாமல் இருந்த கிரண், திடீரென இன்ஸ்டாகிராமில் நுழைந்து, படு கவர்ச்சியாக ஃபோட்டோக்களை போட தொங்கினார். அடிக்கடி ஃபோட்டுகளை...
அமலாபால்.. கேரளாவை சேர்ந்த அமலாபால் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே மாமனாருடன் கள்ள உறவு வைத்திருக்கும் மருமகள் வேடத்தில் துணிச்சலாக நடித்தார். நல்லவேளை அடுத்து வந்த மைனா திரைப்படத்தால் இவரின் இமேஜ் மாறியது. தொடந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விஜயுடன் தலைவா படத்திலும் நடித்திருந்தார். தனுஷுடன் வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடித்தார். இயக்குனர்...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு அந்தேரியில் வசித்து வரும் 36 வயதான இளைஞர், மும்பையில் சாப்ட்வேர் இஞ்சினீயராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவரிடம் இருந்து நட்பு அழைப்பு வந்துள்ளது. பெண் நமக்கு ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளாரா என்று ஆசையில் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். சில நாட்கள் பேஸ்புக் மெசஞ்சரில் பேசிய பிறகு இருவரும் வாட்ஸ் அப் எண்ணை பரிமாறிக்கொண்டனர். வாட்ஸ் அப்பில் சில நாட்கள் பேசிய...
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட நின்னக்கரை ராஜீவ் காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் என்கிற சுந்தரேசன். எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதின் (வயது 26). இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சுந்தர், சுதின் இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்து நண்பர்களாக பழகி வந்தனர். இதன் காரணமாக சுந்தர் வீட்டுக்கு சுதின்...
சேலத்தில்.. சேலம் கன்னங்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலக். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் இருந்து சேலத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்தார் திலக். அவரது தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஸ்வரி மற்றும் ஆறு வயதில் பிறவியிலிருந்து பேச முடியாத குழந்தை சாய் கிரிசாந்த் ஆகியோருடன் வசித்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து அதன் மூலமாக வருமானத்தையும்...
சென்னையில்.. சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வந்தவர் டாக்டர் கார்த்திக்(42). இவர் சென்னை மருத்துவக்கல்லூரியில் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், காத்தியை உறவினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது தோழியை வீட்டிற்கு சென்று பார்க்கும் மாறி கூறியுள்ளனர். இதனையடுத்து, கார்த்திக் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவருக்கு...