Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காதலன் உயிரிழப்பு.. 2 மாதம் கழித்து விபரீத முடிவெடுத்த காதலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!
Tamil 360 - 0
ஆந்திராவில்..
புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள யூ.கே.வி நகரைச் சேர்ந்தவர் மௌனிகா.
இவரது பெற்றோர் இறந்த நிலையில் கடந்த 10 வருடமாக மாமா வீட்டில் தங்கி, செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் மௌனிகா ஏனாம் குருசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சின்னா என்ற வாலிபரை காதலித்து வந்தார்.
கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சகோதரரிடம் கஞ்சா...
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர். இவருடைய மனைவி தாரணி . இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதில் சுந்தர் கூலிப்பணி செய்து வருகிறார். இதில் செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் மல்ரோசாபுரம் பகுதியில் சுதீன் , சுந்தர் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் சுதீன் சுந்தரின் வீட்டிற்கு அடிக்கடி வருவதும் வாடிக்கை தான். இந்நிலையில்...
YouTube பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்.. இறுதியில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள், இருவரும் இயற்கை மீதான ஆர்வம் கொண்டவர்கள்.
மேலும், இவர்கள் இருவருமே வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இந்நிலையில், லோகநாயகி கர்ப்பமானதையடுத்து தனது வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று கணவரிடம் கூறியதாக...
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது இளைஞர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பகவத் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்ஷய் மற்றும் சித்தோகர் பகுதியை சேர்ந்த மேலும் பலர் ராஜஸ்தானில் இருந்து கிளம்பியுள்ளனர்.
சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்த பிறகு, அங்கிருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப...
5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன செய்தி தொகுப்பாளினி.. எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சோகம்.. நடந்தது என்ன?
Tamil 360 - 0
சத்தீஸ்கரில்..
சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் சல்மா சுல்தானா. இவர் கடந்த அக்டோபர் 21, 2018-ம் ஆண்டு வேலைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி வழக்கு பதிவுசெய்த போலிஸார் சல்மா குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் இந்த புகாரை அப்படியே விட்டுவிட்டனர். 5 ஆண்டுக்கு பிறகு நிலுவையில் உள்ள வழக்குகள் பரிசீலிக்கப்பட்டபோது சல்மா குறித்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அப்போது வங்கி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிரமப்படுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் விரும்பியவை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் மேம்படும்....
ராஷி கண்ணா..
பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகள் செய்து பின் மாடலிங் துறையில் நுழைந்தவர் ராஷி கண்ணா. மாடலிங் துறையில் நுழைந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் பிறந்து வளர்ந்தது டெல்லியில்தான். மெட்ராஸ் கஃபே என்கிற படத்தில்தான் நடிக்க துவங்கினார். அதன்பின் ஹிந்தியில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
தெலுங்கில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. பல படங்களிலும் நடித்தார். தமிழில் இமைக்கா...
சமந்தா..
மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம்...
சமந்தா..
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. மாஸ்கோவின் காவிரி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
தமிழில் விஜயுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் சூர்யா, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி என பலருடனும் நடித்தார். தெலுங்கில் நாக...
பிரபல நடிகரின் மகனுக்கு லிப்கிஸ் கொடுத்து கட்டிபுரளும் சாக்ஷி அகர்வால்.. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!!
Tamil 360 - 0
சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது .
கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
















