Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஈரோட்டில்..
ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஆவார். இவரது மனைவி புவனேஸ்வரி (53). வைரா பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். மனோகரன் நடை பயிற்சி முடித்துக் கொண்டு 8.30 மணிக்கு வீட்டுற்கு...
தமிழகத்தில்..
கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இத்திருமண வைபத்தில் பிலிப்பைன்ஸ், கடலூர், சிங்கப்பூரில் உள்ள அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். பிலிப்பைன்ஸ், சிங்கப்பூரில் இருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி சேலை அணிந்து திருமணத்தில் பங்கேற்றது அனைவரையும்...
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை.. இளைஞனுக்கு இறுதியில் நடந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
சேலத்தில்..
சேலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள தும்பிபாடி பகுதியில், இரும்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இங்கு 15க்கும் மேற்பட்ட வடமாநில வாலிபர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அப்பகுதிகளில், இரவு நேரங்களில் வாலிபர்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில், பள்ளர்...
திரிபுரா மாநிலத்தில்..
திரிபுரா மாநிலம் பெலோனியா அடுத்த ஈஷன்சந்திரநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தனது அண்ணன், அன்னியுடன் அதே பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணும் அந்த நபரும் நெருங்கி பழகி காதலை வளர்த்து வந்தனர்
இந்த நிலையில் இளம்பெண்ணும் அந்த நபரும் நேற்று பெண்ணின் வீட்டில் உல்லாசமாக இருக்கும்...
இன்ஸ்டா காதலுக்காக கணவரை கைவிட்ட பெண்.. நடத்தையில் சந்தேகித்து காதலியை கொன்ற காதலன்.. பின்னணி என்ன?
Tamil 360 - 0
தமிழகத்தில்..
கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் வந்த போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்பெண்ணிற்கு 20 முதல் 25 வயதிற்குள் இருக்கலாம் என தெரிவித்த போலீசார், முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அப்பெண் யார் என்ற...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
வாழ்க்கையில மேல வரணும்னா… இது எல்லாம் பண்ண வேண்டி இருக்கும்.. கவர்ச்சி ஆட்டம் போட்ட ரவீனா தாஹா!!
Tamil 360 - 0
ரவீனா தாஹா..
நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.
ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள்...
ரச்சிதா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்....
படுமோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கியாரா அத்வானி.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!
Tamil 360 - 0
கியாரா அத்வானி..
பாலிவுட், கோலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் மும்பையை சேர்ந்தவர். முதலில் ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ்.தோனி படம் மூலம் கியாரா ரசிகர்களிடம் பிரபலமானார்.
அப்படியே டோலிவுட் பக்கம் சென்று சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். மகேஷ் பாபு. ராம் சரண் ஆகியோரோடு ஜோடி போட்டு நடித்தார். கடந்த 4...
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும்,
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
















