Monday, February 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சாந்தினி.. நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாந்தினி – நந்தா...
சினேகா.. புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல...
விஜே ஜாக்குலின்.. விஜய் டிவி மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். இதில் விஜே ஜாக்குலினும் ஒருவர். சிறு வயது முதலே நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்றார். லொட லொடவென பேசிக்கொண்டே இருப்பார் என்பதால் இவருக்கு விஜே வேலை கிடைத்தது. சில நிகழ்ச்சிகளில் விஜேவாக இருந்துள்ளார். விஜய் டிவியில் நெல்சன் பணிபுரிந்த போது ஜாக்குலினை தெரியும் என்பதால் அவர் இயக்குனராக அறிமுகமான கோலமாவு...
கஜோல்.. மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்....
தென்காசியில்.. கடையநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய இன்ஸ்டாகிராம் காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் கிணற்றில் கடந்த 10ம் தேதி சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண் யார்? அவரை கொன்று வீசியது யார்? என விசாரணை நடத்தினர். பெண்ணின் முகம் முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில்,...
பிரேசில்.. பிரேசில் நாட்டில் ரிச்சாவ் தாஸ் நேவ்சில் வசித்து வந்தவர் ரோசங்கலா அல்மேடா தாஸ் சாண்டோஸ் .இவருக்கு வயது 37. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டதாக நினைத்து அவரை குடும்ப வழக்கப்படி உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்தனர். ரோசங்கலா அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன பிறகு அந்த வழியாக சென்றவர் கல்லறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் உள்ளிருந்து சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்கிறது...
டெல்லி.. டெல்லி அருகிலுள்ள குர்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (22). இவர் சந்தீப் என்பவரை, கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்துவந்தார். ஆனால், அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களது திருமணத்துக்கு அஞ்சலியின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. ஆனால், அஞ்சலி தனது முடிவில் உறுதியாக இருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அஞ்சலி தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட தங்கள் மகள்மீது அஞ்சலியின்...
மும்பையில்.. மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு ஆண்களை வரவழைத்து, அவர்களை பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைத்துள்ளார். மேலும் அதை ஆபாச வீடியோவைப் பதிவுசெய்து, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாலியல் மோசடி கும்பலால் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் 50க்கும் மேற்பட்டோர் கும்பலால் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் மோசடி சமீபத்தில் கர்நாடக காவல்துறையால் முறியடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் போலீசில் புகார் அளித்ததையடுத்து,...
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம் வள்ளியப்பம்பட்டியை சேர்ந்த வீரப்பன் மகன் சந்திரசேகர் (25). இவர் அமெரிக்காவில் கேட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நதியா(20). திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதால் மாமனார், மாமியாருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்திலும், இரவில் தூங்கும் போதும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மருமகளிடம் சொத்து, பணம் தருவதாகவும் கூறி கொஞ்சம் அனுசரித்து செல்லுமாறும்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் வசித்து வரும் உதயகுமார். பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகள் திவ்ய பிரியா . இவர் ஓசூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவ்ய பிரியா வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு...