Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கள்ளக்காதலியுடன் கணவர் உல்லாசம்.. விஷயம் தெரிந்த மனைவி : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
கோவை...
கோவை மாவட்டம் ரத்தினபுரி அருகே உள்ள கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் தினேஷ்குமாருக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக நாளடைவில் தினேஷ்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக தனது...
வேலூர்.....
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்திருக்கும் ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் - கோவிந்தசாமி தம்பதி. இந்த தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 7 பிள்ளைகள் இருக்கும் நிலையில்,
கோவிந்தசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இதில் அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணமாகி பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சூழலில் 80 வயதான கண்ணம்மாளுக்கு நிறைவேறாத ஆசை இருந்துள்ளது. அதாவது இவரது அனைத்து பிள்ளைளுக்கும் காது குத்தும் விழா...
அமெரிக்கா.....
உலகின் பல பகுதிகளில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் மக்களை வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தினசரி வெயில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் குளிர்பானங்கள், ஈரமானத் துண்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலில் அலையும் , சுற்றித்திரியும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திடீர் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து...
14 வயது மாணவனுடன் பள்ளி வளாகத்திலேயே உல்லாசம்.. 74 வயது ஆசிரியைக்கு 600 ஆண்டு சிறைத்தண்டனை!!
Tamil 360 - 0
அமெரிக்கா...
அமெரிக்காவின் பள்ளி சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட வயதான பெண் ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:- அமெரிக்காவில் உள்ள வின்கான்சின் மாகாணத்தில் மோனரோ கவுண்டி உள்ளது. அங்குள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2016-17 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஆன்னி நெல்சன் கோச்.
தற்போது 74-வயது ஆகும் இந்த பெண் ஆசிரியை தனது...
28 வயது இளம்பெண் குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்.. இறுதியில் என்ன சோகம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலை பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக செல்போனில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்து இளம்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்...
கேரளா..
கேரள மாநிலம், திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த குண்டு ராவ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல முறை இது குறித்து அந்த பெண் எச்சரித்தும் அந்த இளைஞர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அந்த பெண் தனது தந்தை ராஜேந்திரனிடம் இது குறித்து கூறியுள்ளது. அதன் பின்னர் ராஜேந்திரன் குண்டு ராவ்வை சந்தித்து, எனது மகளுக்கு இனி...
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று, பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரவு 8 மணி இருக்கும். அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய தாயாருடன் வந்து கொண்டிருந்தார்.
அவர், துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் பலவந்தமாக அவரது ஆடைகளை இழுத்து நிர்வாணப்படுத்தினார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த பெண் ஒருவர் இந்த மோசமான செயலை தடுத்து நிறுத்தி,...
இளம்பெண் கொலையில் சிக்கிய பெரியம்மா… கள்ளக் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது அம்பலம்!!
Tamil 360 - 0
மதுரையில்..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் ராஜலட்சுமி வயது (21). இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி மாட்டுக்கு தண்ணீர் வைக்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் ராஜலட்சுமி கிடைக்காததால் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் 12ம் தேதி பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் இளம் பெண் காணாமல் போனதாக வழக்கு...
திருமணம் செய்துவிட்டு தலைமறைவான காவலர்.. நள்ளிரவில் பெண் காவலர் எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 - 0
திருவாரூரில்..
திருவாரூர் தண்டலை வடக்குத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் கலா தம்பதியினரின் இளைய மகன் அஜித் (வயது 28). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு காவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் அஜித் தன்னை பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறி நள்ளிரவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
29 வயதான காவ்யா பி.காம் மற்றும்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
















