Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அனுபமா..
அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில்...
வீட்டின் முன்பு செருப்பை வைக்கும் தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு பெண் கொலை.. பகீர் சம்பவம்!!
Tamil 360 - 0
திருவொற்றியூரில்..
வீட்டின் முன்பு செருப்பை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி கொலை செய்த எதிர்வீட்டை சேர்ந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன் (43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (40). இவர்கள் 2வது மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வசந்தி வீட்டு வாசல் முன்பு, அட்டை பெட்டியில் செருப்புகளை வைப்பது வழக்கம்.
இதற்கு எதிர்வீட்டில்...
8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி… இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம் செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மூர்த்தி (வயது 30). இவது இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் தன்னை ஏமாற்றி 1.5 லட்சம் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை பறித்துச் சென்றுவிட்டதாக தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஓமலூர்...
16 வயதிலேயே கோடீஸ்வரியாகி பின் அனைத்தையும் இழந்த பெண்… இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?
Tamil 360 - 0
பிரித்தானியாவில்..
பிரித்தானியாவில், வெறும் 16 வயதே இருக்கும்போது லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்ற ஒரு பெண், பின் அரசின் நிதியுதவியைப் பெற்று வாழும் நிலையை அடைந்தார். Callie Rogers லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்றபோது அவருக்கு வெறும் 16வயது.
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே செல்வோரை சோதனையிடும் வேலையில், ஒரு மணி நேரத்துக்கு வெறும் 3.60 பவுண்டுகள் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் Callieக்கு லொட்டரியில் 1.8 மில்லியன்...
விசாகப்பட்டினத்தில்..
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனி மற்றும் ஸ்ரீதர். இவர்கள் இருவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
இவர்கள் தங்களிடம் இருந்த ரூ 1 கோடி மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை 10 சதவீதம் கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டனர். அதற்காக அந்த நோட்டுகளை இடைத்தரகராக இருந்த சூரிபாபுவிடம் கொடுத்தனர்.
பணத்தை மாற்றிய சூரிபாபு 90 லட்சம் ரூபாய்க்கு ரூ 500 நோட்டு கட்டுகளை...
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் ஆமை ஒன்று தங்க நிறத்தில் இருப்பதால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, ஆமைகள் ஆலிவ்-பச்சை, பச்சை அல்லது சிவப்பு பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பல வகையான ஆமை இனங்கள் பரந்த அளவிலான வண்ணங்களைக் கொண்டுள்ளன.
ஆனால் தங்க நிறத்தில் உள்ள இந்த ஆமை அபூர்வம் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம்...
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி என்ற பகுதியை அடுத்துள்ளது விசாப்பூர் என்ற இடம் உள்ளது. இங்கு பரத் பாலேகர் - சுகந்தா பாலேகர் தம்பதி வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு ஆராத்யா, ஸ்ரீ என்ற 2 ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், பரத் பாலேகர் அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார்; பிள்ளைகளும் அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 2-ம் தேதி பரத் பாலேகர்...
முத்தத்தைப் பறக்கவிட்ட மணப்பெண்.. அதிர்ச்சியில் திருமணத்தை நிறுத்திய மணமகன்: வைரல் வீடியோ!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசத்தில்..
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் போது மணப்பெண் பறக்கும் முத்தம் கொடுத்து உள்ளார். அதே நேரத்தில் மணப்பெண்ணின் அம்மா சிகரெட் பிடித்து வரும் விருந்தாளிகளின் முகத்தில் ஊதி தள்ளியுள்ளார்.
இந்த சம்பவம் மணமகனுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. மணமகள் மற்றும் அவரது தாயார் இருவரின் செயல்களினால் விரக்தி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து, மணமகனின்...
இறந்த நோயாளி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ்… பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil 360 - 0
யுனைடெட் கிங்டமில்..
யுனைடெட் கிங்டமில் உள்ள மருத்துவமனையில் அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. 42 வயதான பெனிலோப் வில்லியம்ஸ் தான் அந்த செவிலியர். நோயாளி ஒருவர் வேல்ஸில் உள்ள மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.
அவர் மாரடைப்பு காரணமாக இறந்தார். ஆனால், நோயாளி இது தூண்டப்பட்ட இதய செயலிழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் இறந்தார் என்று டைம்ஸ் யுகே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு விரிவான விசாரணை மற்றும் நர்சிங் மற்றும் மருத்துவ கவுன்சில்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
















