Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திவ்யா பாரதி..
அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.
இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை...
மிஷா கோஷல்..
மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க,...
படு மோசமான கவர்ச்சி உடையில் முன்னழகை தூக்கி காட்டிய ரசிகர்களை சூடேற்றிய எஸ்தர் அனில்!!
Tamil 360 - 0
எஸ்தர் அனில்...
தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.
இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில்...
மிருணாள் தாக்கூர்..
தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.
இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு
இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
கேரளாவில்..
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் குற்றிக்காட்டூர் ஊரை சேர்ந்தவர் சபீஷ் (வயது 37). தனியார் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக இவர் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஷீனா இவரும் எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஹரி கோவிந்த் (வயது 6), ஸ்ரீவர்தன் (வயது 2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருமே நல்ல வேலையில் இருப்பதால் அவர்களுக்கு கை நிறைய சம்பளம் வந்துள்ளது.
இதனால்,...
மனைவியை கொலை செய்து விட்டு ஒன்றரை வருடம் சாமியாராக வலம் வந்த கணவன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
சென்னையில்..
ஓட்டேரியில் மனைவியை கொலை செய்து விட்டு, ஒன்றரை வருடம் சாமியாராக கோயில் கோயிலாக வலம் வந்த கணவன், பிச்சை எடுத்த பணத்தை மகன்களுக்கு அனுப்பியதால் சிக்கினார். சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4வது தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் (38).
இவரது மனைவி வாணி (40), மகன்கள் கவுதம் (15), ஹரிஷ் (12). தம்பதியர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி கணவன், மனைவிக்கு சண்டை ஏற்பட்டு...
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் கடற்கரையில் குளிப்பதற்காக சென்ற மகன் நீரில் மூழ்கியதையடுத்து, இந்தியா வம்சாவளியினரான ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (44) காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்தார்.
ராஜேஷ் குமார் கடந்த வருடம் ஜனவரியில் தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர், கடந்த மே மாதத்தில் தான் தன்னுடைய மனைவி, குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார்.
அமெரிக்க...
சென்னையில்..
சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ப்ரீதாவிடம்செல்போன் பறிக்கப்பட்டது. இதனால் அந்த மாணவி செல்போனை தாவி பிடிக்க முயன்றதில் பிரீத்தி ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த ப்ரீத்தி உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவி ப்ரீத்தி உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்....
4 குழந்தைகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண்.. பத்திரமாக திருப்பியனுப்ப கணவர் விடுத்த வேண்டுகோள்!!
Tamil 360 - 0
பாகிஸ்தானில்..
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் 27 வயது இளம்பெண் சீமா ஹைதர். இவரது கணவர் குலாம் ஜைதர். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி என்ற கேமிங் செயலி மூலம் டெல்லி கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் 22வயது சச்சின் மீனா பழக்கமானார்.
இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சச்சினுடன் சேர்ந்து வாழ்வதற்காக சீமா தனது குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம்...
மீண்டும் ம.பி.யில் ஒரு கொடூரம்.. இஸ்லாமியரை தாக்கி காலை நக்கவைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!
Tamil 360 - 0
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிருவாகி ஒருவர் பழங்குடி சமூக இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி இந்தியாவையே உலுக்கியது. இந்த விவாகரத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்த...
















