Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும்,
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
மௌனி ராய்..
தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய்.
இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது. நாகினி...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
மிருணாளினி ரவி..
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.
“சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....
மாணவர்கள்...
நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து, தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதுமே புற்றீசல் போல நிறைய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன. அப்படி ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி...
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்த 43 வயதாகும் கோவிந்தன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி மாதம்மாள். இவருக்கு 39 வயதாகிறது. இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் இருக்கிறார்கள். கட்டிடத் தொழிலாளியான கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.
அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவில் குடித்து விட்டு முழு...
அமெரிக்காவில்..
ஆடம்பர மாளிகை, விலையுயர்ந்த கார்கள், வேலையாட்கள் என அனைத்தும் அந்த குழந்தையின் பெயரில் உள்ளன. இதையெல்லாம் குழந்தையின் பணக்கார தாத்தாவிடமிருந்து கிடைத்தது.
பிறந்து 48 மணி நேரத்தில் பணமழை பொழிந்த கோடீஸ்வர தாத்தா, தனது பேத்திக்கு ரூ.50 கோடிக்கு மேல் அறக்கட்டளை நிதியையும் பரிசாக அளித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் பாரி ட்ரூவிட்-பார்லோவின் (Barrie Drewitt-Barlow) மகள் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது பேத்தி பிறந்த பிறகு, இன்ஸ்டாகிராமில் தன்னைப்...
சிறுமியை..
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவரையும், அதனை மொபைல் போனில் வீடியோ பதிவு செய்த அவரது மகனையும் கைது செய்திருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 20 மற்றும் 30 க்கு இடையில் இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. ஆனால், செவ்வாய்க்கிழமை தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகி, புகார் அளித்துள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரின் மகன் எடுத்த வீடியோவையும் அவர்...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலத்தில், திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்த சீனிவாஸ், தனது சொத்தில் பங்கு வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலாப்புராவைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மனைவியிடம்...
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 26ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதன் பின், அன்று இரவு மணமக்கள் முதலிரவன்று மணமகள் வயிறு வலிக்கிறது என்று அழுதுள்ளார்.
இதனால், பயந்து போன மணமகன் உடனடியாக மணமகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தார். மணமகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணமகள் 7...
















