Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
திருப்பூர்.... திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நீதியம்மாள் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் மனைவி அமலோற்பமேரி. இந்தத் தம்பதியின் மகன் சார்லஸ். இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் சார்லஸ் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்க, அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியிருக்கிறார். அதனால், பணம் கொடுத்தவர்கள் சார்லஸின் தந்தை...
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை அடுத்த பிலாங்காலை பகுதியைச் சேர்ந்த பிபின் - பிரியா தம்பதியின் 3 வயது மகன் ஆத்விக். கடமலைக்குன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் காரில் பள்ளிக்குச் சென்ற சிறுவனை, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தாய் தக்கலை காவல்நிலையத்தில்...
உத்தரப் பிரதேசம்.... உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங். 62 வயதான ரகுவீர் சிங்கிற்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி மாமனார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். ரகுவீரின் இளைய மகனான கவுரவ் சிங் பருக்காபாத் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக உள்ளார். கவுராவிற்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஒரே வீட்டில்...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட் தாலுகாவில் உள்ள போடகுர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. கல்லூரியில் படித்து வந்தார். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கங்காதர் என்ற இளைஞரை அவர் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலிப்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று காதல் விவகாரம் தொடர்பாக மகளுக்கும் தந்தைக்கும்...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரபரப்பான சாலையில் ஒரே பைக்கில் குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சீர்திருத்த சட்டப்படி சிறிய விதி மீறல்களுக்கு கூட கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் இளைஞர்கள் பலர் பைக்கில் சாகசங்கள்...
மதுரை.... மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் வாசுராஜா (23). இவர், நாமக்கல்லில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாசுராஜா நெருங்கி பழகி வந்துள்ளார். சமயம் கிடைக்கும் நேரத்தில் அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த மாணவி தன்னை...
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மாணவியும் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை தனிமையில் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை அவருக்கு...
மத்திய பிரதேசம்... மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் பிரயன்ஷ் விஸ்வகர்மா (Priyansh Vishwakarma). பாஜகவில் இவர் முக்கிய பொறுப்பில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறும் நிலையில், கடந்த 19-ம் தேதி அங்கே பிரபல மாடலாக அறியப்படும் வேதிகா தாக்கூர் என்ற 25 வயது இளம்பெண் பிரயன்ஷை காண அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் என்ன விவகாரம் என்று தெரியவில்லை, திடீரென பிரயன்ஷ் தன்னை காண வந்த வேதிகாவை தனது...
குஜராத்தின்..... குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனிஷா காந்தி (17), 12ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் படு கெட்டிக்காரியான தனிஷா, நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தனிஷா, காலை பள்ளி இடைவேளையின் போது தோழிகளுடன் சென்று கொண்டிருந்தார். படியில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென அசௌகரியமாக உணர்ந்துள்ளார், உடனடியாக அவரது தோழிகள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தினரும் தனிஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு...