Tamil 360
14474 POSTS
0 COMMENTS
3 பேர் காதலித்தார்கள்… என் குழந்தைக்கு தந்தை யார்? காவல் நிலையத்தில் இளம் பெண் கண்ணீர்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் மகளிர் காவல்நிலையத்திற்கு கையில் பச்சிளம் பெண் குழந்தையுடன் இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகார் அளித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனக்கு ராங் கால் ஒன்று வந்ததாகவும், அதில் பேசிய இசக்கி முத்து என்பவருடன் தனக்கு காதல் மலர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் இசக்கி முத்து தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகவும் பிறகு அவருடைய நண்பருடன் காதல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நபரும்...
உத்தரப் பிரதேசம் ..
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் அதிவேகமாக பைக்கை ஓட்டியபடியே முன்னால் காதலியை அமர வைத்துக் கொண்டு ரொமான்ஸ் செய்தபடியே பயணிக்கிறது காதல் ஜோடி. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இரு சக்கர் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண் அமர்ந்தபடியே பைக் ஓட்டிச் செல்லும் காதலனைக் கட்டிப் பிடித்தப்படி முத்தமிட்டுக் கொண்டு ரொமான்ஸ் செய்கிறார். பைக்கின் வேகமும் குறையாமல், அதிவேகத்தில்...
கர்ப்பமான 16 வயது சிறுமி… போக்ஸோவில் தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் கைது : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிரா...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திலக் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் சமீபத்தில் வயிற்று வலி என்று கூறி தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் உண்மை அம்பலமானது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் நடந்ததை கேட்டு விசாரித்துள்ளார். மருத்துவர்களும் திலக் நகர் போலீசாரிடம் தகவலை கூறி சிறுமியை ஆலோசகர் மூலமாக பேசி...
ஐதாரபாத்...
ஐதாரபாத் நகரில் உள்ள புகழ் பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சனா கான் (32). கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு சனாவுக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஹேமந்த்தின் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
சனாவுக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஹேமந்த், மதம் மாறி சனாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில காலம் ராஜஸ்தானில் வாழ்ந்த நிலையில், சனா...
உத்தரபிரதேசம்...
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் வசித்து வருபவர் 28 வயது ஷிவ் வீர். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ஷிவ் வீரின் சகோதரனுக்கு சோனுவுடன் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கச் சென்று விட்டனர். புத்தம் புதுமணத் தம்பதியரான ஷிவ் வீரின் சகோதரன், சோனு இருவரையும் அதிகாலை 5மணிக்கு ஷிவ் வீர் கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு...
கர்நாடகா..
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் குழந்தை திருமணம் நடத்தினால் மழை பெய்யும். இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.
அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர். இதன் பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து...
தரக்குறைவாக பேசிய டிக் டாக் சூர்யாதேவி… காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி : தட்டித் தூக்கிய போலீஸ்!!
Tamil 360 - 0
திருச்சி..
பெட்ரோலை உடம்பில் ஊற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் டிக் டாக் பிரபலம் திருச்சி சூர்யா தேவி. தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் காவலர் லாரன்ஸ் மேரி அளித்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல்துறையினர் சூர்யாதேவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் மருதுபாண்டி. இவர் மனைவி சூர்யா தேவி, இவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை...
தென்காசி...
தென்காசி நகரப்பகுதியில் உள்ள நடுமாதாங்கோயில் தெருவில் உள்ளது சுப்பிரமணியன் என்பவரது வீடு. இவ்வீட்டில் கடந்த 10 வருடங்களாக சந்திரன்-சித்ரா தம்பதியினர் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். இதில் கணவர் சந்திரன் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவி சித்ரா பீடி சுற்றும் தொழில் செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இவர்களது வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது.
சித்ராவின் சகோதரர் சந்திரனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்....
தூக்கத்தில் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை…. சுயநலமான பெற்றோர்களுக்கு இதோ எச்சரிக்கை காட்சி!!
Tamil 360 - 0
குழந்தை......
குழந்தை ஒன்று தூக்கத்தில் அழுதுகொண்டு கையில்Tablet வைத்து விளையாடுவது போன்று காணப்பட்ட காட்சி ஒட்டுமொத்த அம்மாக்களையும் அதிர வைத்துள்ளது.
இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கையில் செல்போன் மற்றும் டேப்லெட் இவற்றினைக் கொடுத்துவிட்டு தனது வேலையை தடையில்லாமல் செய்து வருகின்றார்.
இவ்வாறு கையில் எதாவது ஒன்று கிடைத்துவிட்டால் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் குழந்தைகள் அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.
பெற்றோர்கள் தங்களது சுயநலனுக்காக செய்யும் இந்த செயல் பாரிய விளைவினை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது. சுய தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் தொல்லைகள் பிரச்சனை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நாசுக்காக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்த முயற்சிகள் காலதாமதம் ஆனாலும்...
















