Monday, May 6, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
யாஷிகா.. டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்துக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சமூகவலைத்தளங்களில் முதலில் பிரபலமாக வேண்டும் என நினைத்தவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அம்மணியின் வாளிப்பான கட்டழகை பார்த்த காஜி ரசிகர்கள் பலரும் அவரின் ரசிகர்களாக மாறினார்கள். ஒருபக்கம், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் யாஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம்...
அமலா பால்.. நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து...
வனிதா.. விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார். வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம்...
ரேகா நாயர்.. பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட...
ஸ்ருதி சண்முகப்பிரியா.. பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2010 - 2015 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒளிபரப்பான சீரியலில் “ராகினி ”கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இதனை தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். இதிலும் சண்முகப்பிரியாவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இதற்கடுத்தபடியாக வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் சண்முகப்பிரியா, அரவிந்த் சேகர் என்பவரை...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர் தர்மேந்திரன் (44) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி இலக்கியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. சரவணை பிரிந்து தர்மேந்திரனுடன் கணவர், மனைவி போல் கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் கழட்டுவிட்டுட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதையறிந்த...
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் நிர்வாண கோலத்தில் பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரோகித் லோதி, ராமசந்திரா என்ற புட்டு, சிவம் என்ற பஞ்சம் மற்றும் சோனு...
பிரான்ஸ் நாட்டில்.. பிரான்ஸ் நாட்டில் உள்ள நெர்சாக் நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 9 வயது சிறுவன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது தாய் மகனை விட்டுவிட்டு காதலனுடன் சென்றார். சிறுவனுடன் அவனது பாட்டி, தாத்தா, தந்தை உட்பட யாரும் வசிக்கவில்லை. பையனின் பெயர் ஆண்ட்ரோ. ஆண்ட்ரூவுக்கு 7 வயதாக இருந்தபோது, ​​அவரது தாயார் அவரை விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்ட்ரோ மிகவும் குறைந்த பட்ஜெட்...
கர்நாடக மாநிலத்தில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியைச் சேர்ந்தவர் நர்தன் போபண்ணா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், வீட்டில் தந்தை சுரேஷ் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.நர்த்தனின் தந்தை சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. படுத்த படுக்கையான மனைவியையும் கவனிக்கப்படவில்லை. குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தனிடம் சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று மாலை வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது....
பெங்களூருவில்.. பெங்களூரு ரிசர்வ் காவல் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருகிறார் மகேஷ். ஜனவரி 20 ஆம் தேதி, அவர் தனது மதிய உணவை முடித்துவிட்டு மாலை 3.30 மணியளவில் வாக்கிங் சென்றார். அப்போது சப்கர் லேஅவுட் மூன்றாவது பிரதான சாலையில் மகேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த வெள்ளை நிற கார் குலுங்கியது. காருக்குள் ஏதோ நடப்பதை உணர்ந்த எஸ்.ஐ., மகேஷ், சம்பவத்தை தூரத்தில்...