Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருமணமாகி கர்ப்பமான பின்பும் முன்னாள் காதலனுடன் தொடர்பு : பரிதாபமாக உயிரையிழந்த இளம் பெண்!!
Tamil 360 - 0
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் சித்தோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. பிருந்தா ஒரே சமயத்தில் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தியையும், சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த அரவிந்த் என்பவரையும் காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரில், கார்த்தியை பிருந்தா திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்துக்கு பின்னரும் பிருந்தாவால் அரவிந்தை மறக்க முடியாமல், தினந்தோறும் அரவிந்துடன் தொடர்ந்து செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார்.
கார்த்திக் நைட் ஷிப்ட்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.
ரிஷபம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். கடமையுணர்வுடன் செயல்பட...
லாட்டரியில் வென்ற ரூ.248 கோடி.. குடும்பத்தாரிடம் தகவலை மறைத்த நபர் : வெளிவந்த விநோத காரணம்!!
Tamil 360 - 0
சீனா....
உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர். அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஒரே நாளில் அவர்கள் பிரபலமானவர்களாகி விடுகின்றனர்.
ஆனால் அதேபோல லாட்டரி வாங்கும் பலர் தங்கள் பணத்தை இழந்து வருவதும் நடந்து வருகிறது. கேரளத்தில் லாட்டரி விற்பனை சிறப்பாக நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அதேபோல உலகளவில் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் சீனாவின், குவாங்சி...
பிக்கப் பண்ண வந்த காதலன்.. பார்த்துவிட்ட தந்தை… மாடியில் இருந்து குதித்த மகள் : இறுதியில் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
திருப்பூர்..
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் ரோட்டில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த பயிற்சி மையமானது மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இங்கு திருப்பூர் அடுத்த படியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது 17 வயதான மகள் பயிற்சி பெற்று வருகிறார். இந்த மாணவி ஏற்கனவே ஒருவரை காதலித்து...
மும்பை..
மும்பையின் போவாயில் உள்ள மாலுக்கு உணவு டெலிவரி செய்வதற்காக ஆகாஷ் (28) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மாடியின் பால்கனியில் 6 மாத நாயை அந்த இளைஞர் வல்லுறவு செய்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதனை சக ஊழியர் செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிரவே விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன விலங்குகள் நல ஆர்வலர் விஜய் மொஹானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்...
கோழிக்கோடு....
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது கணவர் ஆதில் மற்றும் மாமியார் தனது குழந்தையை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார். பிறந்து 12 நாட்களே ஆன, தனது குழந்தையை மீட்டுத் தரும்படி ஆஷிகா கண்ணீருடன் கோரிக்கை வைத்த நிலையில், குழந்தையை மீட்க பெண்...
தூத்துக்குடி..
கோவில்பட்டி கடலையூர் சாலையின் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு பரணி செல்வி என்ற மனைவியும், 19 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் மற்றும் 15 வயதில் உமாமகேஷ்வரி என்ற மகளும் இருந்தனர்.
கொத்தனாராக வேலை பார்த்து வந்த ராஜபாண்டிக்கு தானும் புதிதாக பெரிய வீடு கட்ட வேண்டும் என்கிற லட்சியம் இருந்து வந்திருக்கிறது. இரவு பகலாக கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்த ராஜபாண்டி, பெருமாள் நகரில் 3 சென்ட்...
மும்பை...
மும்பையின் மன்குர்த் என்ற பகுதியில் லிப்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரேஷ்மா கரவி என்ற அந்த சிறுமி தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விளையாட்டின் ஒரு பகுதியாக அருகில் மறைந்திருந்த தனது தோழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்,
லிப்டில் இருந்த ஜன்னல் போன்ற திறப்புக்குள் தலையை விட்டு பார்த்தபோது லிப்ட் கீழே இறங்க,...
காதலனுக்கு விஷம் கொடுத்துவிட்டு கூகுளில் காதலி தேடிய விடயம் : விசாரணையில் அம்பலமாகிய உண்மை!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில், அதே கல்லூரிில் படித்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஷாரோன் ராஜுக்கு கிரீஷ்மா ரெக்கார்ட் நோட்டுகள் எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். இந்த பழக்கமே நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
மேலும் தனது காதலனுடன் பல டிக்டாக் காணொளிகளை வெளியிட்டு இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்....
இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுடன் பழக்கம்… லாட்ஜில் தங்கிய 52 வயது நபர் : அடுத்தநாள் காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கே அண்டை மாநில மக்கள் துவங்கி வெளிநாட்டு பயணிகள் வரை வந்து செல்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரிக்கு தனது இன்ஸ்டா தோழியுடன் சுற்றுலா சென்றிருந்த நபருக்கு அந்த பெண்ணே ஷாக் கொடுத்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். 52 வயதான இவர் பழைய கார்களை வாங்கி அவற்றை வியாபாரம் செய்து வருகிறார். சமூக...